வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அங்கு தில்லாலங்கடி இல்லாததால் நெரிசல் விபத்து ஏற்படுத்த வாய்ப்பில்லை.
திகழ் அங்க இப்படி கிடையாது. ஆனா செக்யூரிட்டி ஆட்களுக்கு கஷ்டமான வேலை.
செக்யூரிட்டி ஆட்களுக்கு உள்ள கஷ்டமான வேலையை விட அவரின் பர்சனல் புகைப்படக்காரர்களுக்கு உள்ள வேலை மிக கடினமானதாக இருக்கும்.
ரோடு ஷோ BANNED என்கிறார்கள் இவர் மட்டும் எப்படி போகிறார்
அங்கே உம்மைப்போல் இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் இல்லையே
கரூர் மாதிரி அங்கே பண்ண முடியாது திகழ்...சுளுக்கு எடுப்பாங்க