வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நமது சட்டங்கள் மதக் கலவரம் என்ற பெயரில் ஆயிரம் சிறுபான்மை இனத்தவரைக் கொன்றவரையே ஒன்றும் செய்ய முடியவில்லை!
பெருத்து கெடக்கு, சிறுபான்மையினம்
2 கோடி 20 கோடியானது சிறுபான்மையா. அந்த எண்ணிக்கை மொத்தமா அவங்களே இருக்கும் எந்த நாட்டிலும் இல்லை. 20 கோடியை சிறுபான்மை என்று சொல்லுவது அபத்தம்.
தேசிய விலங்கை அவமதிப்பது , தேசத்தை அவமதிப்பதற்கு ஒப்பானது ...இதற்கு மிக கடுமையான தண்டனை தரவேண்டும் ....புலிகள் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் மாடு மேய்த்தது இவர்களது தவறு ...புலியை பொறுத்தவரை மாடு ஒரு இரை ..அவ்வளவே ..அதுவும் பசி இருந்தால்தான் வேட்டையாடும் ....இந்த புலிகொலைகாரனுக்கு தரும் தண்டனையில் , அடுத்தவன் யாரும் இந்தமாதிரி கேவலத்தில் ஈடுபட இயலாத அளவு பயம் வரவேண்டும் .
விலங்கினதைதிற்கு துன்பம் தருவது, அதிலும் தேசிய விலங்கினை வேட்டையாடுவதோ, துன்புறுத்துவதோ, யாராக இருந்தாலும், அவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
அப்ப பசு செத்ததுக்கு எவண் என்ன சொல்ல வாரனுக
மனித குட்டிகளைத்தான் என்ன வென்று தெரியாமலே கொலை செய்யகின்றார் இந்த அழகு மிருக குட்டிகள் என்ன பாவம் செய்தது அதனுடைய பாவம் சும்மா விடாது ஒரு பசுவின் விலை யை விட ஒரு புலியின் பாதிப்பு அளவிடமுடியாதது பசு மனிதனிடம் வளரும் மிருகம் அதனை வேறு வகையில் நாம் பெற்று கொள்ளமுடியும் ஆனால் காட்டில் தன்னிச்சையாக வளரும் இந்த மிருகம் எப்படி தன்னை வளர்த்து கொள்ளமுடியும் 4 பிஞ்சு குட்டிகளின் மரணம் ஏற்கவே முடியாத ஒன்று அது தாயுடன் விளையாடும் அழகே தனி அழகு தூரத்தில் இருந்து ரசிக்க வேண்டியத்தினை அது வாழும் இடத்தில நீ போனது தப்பு பசுவின் மரணம் அது இயற்க்கை நீ புலிகளை கொன்றது பாவம் நிச்சயம் மனிதன் தான் அதனை தேடி சொல்லுகிறான் அதனால் ஏற்படும் மரணம் இயற்க்கை அது மிருக குணம் அதற்க்கு மனிதன் மற்றம் மற்ற மிருகம் என்பது தெரியாது தற்கு தேவை இறைச்சி இதுதான் இயற்க்கை மதிகெட்ட அந்த மனித மிருகத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
avanukum அதே பூச்சி கொல்லி மருந்து கொடுத்து கொள்ள வேண்டும்
அவனை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்
மனிதன்தான் இந்த உலகத்தில் மிக ஆபத்தான மிருகம்.