வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எக்காரணம் கொண்டும் பி ஓ கே யை இந்தியாவுடன் இணைக்கக்கூடாது . அது திவால் ஆன பாகிஸ்தானுடைய பகுதி . அதை நாம் சேர்ப்பது அவர்களுக்கு நல்லதே அன்றி நமக்கல்ல . இப்போது நாம் செய்யக்கூடியது , பயங்கரவாதிகளின் கூடாரங்களை ஒழிப்பது மட்டுமே.
பி ஓ கே மட்டும் இல்லை, முழு பாகிஸ்தானையும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். அது திவால் ஆன பாகிஸ்தானுடைய பகுதி என்று சொல்வதற்கு நீங்க யார் ? உங்களை மாதிரி ஆட்களால் தான் இந்தியாவிற்கு ஆபத்து. முதலில் உங்களை ஜெயிலில் தள்ள வேண்டும்.
பாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு இந்தியாவுடன் இணைத்தாலே பயங்கரவாதிகளை ஒடுக்கிவிடலாம்
PAK muslims are not living in peace and not allowing others too in peace . What they wanted is WAR against peace .
உங்க யாரையும் நம்ப முடியலே ...
இந்தியா சுதந்திரம் பெற்றபோது,பிரிட்டிஷ் காரனின் பேச்சை கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியாக பாக்கிகளை உருவாக்கி டொமோனியான் அந்தஸ்தும் கொடுத்து இங்குள்ளவரை அதிபராகவும் ஆகிவரலாற்றில் ,முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மிருக துவேஷ நடத்தைகளையும் மறுத்து இன்று நாம் தீவிரவாத அடிப்படை பயங்கரவாத இலக்குகளாக்கி நிற்கையில்,மீட்சி பெறுவதே ஒரே வழி . அன்றே கிழக்கு மேற்கு மற்றும் ஜே&கே நமது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆக இருந்து இருந்தால் எல்லாம் செழிப்பாயிருக்கும். But the destiny has its course...
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா உளவுத்துறை அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.ஹமாஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்தது மூலம், சர்வதேச தீவிரவாதிகளின் கூடாரமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர். இந்தியா பூஞ்ச் பகுதிக்கு, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டு கள்ள குடியேறிகள் பாதை.? 1965 போரின்போது கணவாயை கைப்பற்றிய இந்தியா, 1966 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானிடம் திரும்ப ஒப்படைப்பு. அடுத்த நடடிக்கை தாஷ்கண்ட் ஒப்பந்தம் ரத்து. இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றால், போர் புரிந்து மீட்க வேண்டும். போர் முடியும் வரை அந்த பகுதி மத்திய அரசு கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தீவிரவாதத்துக்கு உபயோகிப்பதால் அது இந்தியாவுக்கு நிரந்தர அச்சுறுத்தல் - ஆகவே முழு பகுதியையும் அடித்து உடைத்து முன்னாள் இராணுவத்தினர்களை குடியமர்த்த வேண்டும்.
இன்று POK மீட்பு . நாளை COK மீட்பு என்ற முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்