வாசகர்கள் கருத்துகள் ( 10 )
2014 முதல் 2025ம் ஆண்டு வரை, திருப்பதி கோவிலில் பட்டு சால்வை எனக்கூறி பாலியஸ்டர் துணி வழங்கப்பட்டு மோசடி
எந்தக் கோவில் ஆனால் என்ன கோவில் கோவில்தான் எந்தத் தெய்வம் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் இப்படி திருப்பதி திருப்பதி என்று மக்கள் அலைவதால்தான் அங்குள்ள பெருச்சாளிகளூம் கொழுத்து தின்ன புதுப்புது திட்டங்களைத் தீட்டுகிறார்கள். உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறு கோவில்களுக்கு சென்று மனதார கூட்ட நெரிசல் இன்றி வழிபடுங்கள்.
எதுக்கு பணத்தை அங்கே கொண்டு போய் கொட்டுறீங்க? அது சாமிக்குப் போய் சேர்வதில்லை. அங்கே உள்ள பெருச்சாளி ஆசாமிகளுக்கு போய் சேர்கிறது. ஆளாளுக்கு சாமி பேரைச் சொல்லி சாப்புடறானுங்க.
நன்றாகவே தெரிகிறது?
ஜெகன்மோகனே நல்ல திருடர்களாக பார்த்து வேலைக்கு சேர்த்து விட்டு இருக்கின்றார்.
ஆண்டவன் முன் அனைவரும் சமம். எந்த பக்தரும் விஐபி களுக்கு பட்டு சால்வை அணிவிக்கும் செலவுக்காக என்றெண்ணி காணிக்கை செலுத்துவதில்லை. பட்டு என்பதே பூச்சிகளை அழித்து செய்யப்படுகிறது. அதனைப் பயன்படுத்துவதற்கும் நெய்யில் மிருகக் கொழுப்பு கலந்த குற்றத்துக்கும் வேறுபாடுண்டா?
இஸ்லாமியர்களிடம் இப்படி விளையாட முடியாது ........... காரணம் எங்களிடையே உள்ள ஒற்றுமை ........
பெருமைக்குரிய "தினமலர்" நாளிதழ், உள்நோக்கம் கொண்டு இதுபோன்ற காரியங்கள் செய்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
திருப்பதியில் நடந்துள்ள இதற்காக எந்த முன்னணியினரோ அல்லது வாக்காவினரோ அலட்டிக்கொள்ள வேண்டாம். அங்கு நம்ம ஊர் நடுநிலையாளர்களை அனுப்பி ஆராய சொன்னால் போதும். சட்டம் தன் கடமையை செய்துவிடும்.
It doesn't matter whether the government is DMK, BJP etc all Hindu temples must be freed from government control and exploitation of temple resources by corrupt politicians must stop