வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதைத்தான் நம் முதல்-அமைச்சர் சொன்னாரே திருட்டு திராவிட அறிவிலி மாடல் இந்தியா பூராவும் என்று???இப்போது வெளியே தெரிவது 1 முஸ்லீம் மருமகன் முதல்வர் கேரளா பின்னர் ஆயி விஜயன் அரசில் 2 சித்தம் கலங்கிய ராமையா கர்நாடகாவில் 3 அடுத்த மாநிலம் என்ன என்று விரைவில் தெரிய வரும்
தங்களை யார் ஆளவேண்டும் என்கிற அக்கறை இல்லாத சமுதாயம் உறுப்படாது.
கோவில் திருவிழாவில் ஏன் கட்டுபாடு என கேடடாள் அதற்க்கு விளக்கம் அளித்தால் மந்திரி அதை விட்டு ....
உச்ச நீதிமன்றம் சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்று சொன்னது காங்கிரஸ் ஆட்சியில். எப்படி மக்களை குழப்புகிறார்கள்.
பூரம் திருவிழா கட்டுப்பாடு குறித்து மாநில நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பு விசாரணையை மத்திய அரசு அரசியலுக்கு பயன்படுத்தும் என்றால் , மாநில போலீசை ஆளும் கட்சியும் பயன்படுத்த முடியும். மத்திய விசாரணை அமைப்பை மாநில நிர்வாகம் தடுக்க முடியாது. முடக்க முடியாது. உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு முன் தலையிட முடியாது. சிபிஐ கூண்டுக்கிளி என்றாலும் குற்றவாளி யாராக இருந்தாலும் உத்தரவிட்டு கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
கம்யூனிஸ்டுகளுக்கு இந்துமதத்தை ஒடுக்க நினைக்கும் மினாரிட்டிகளுக்கும் சமாதி கட்டவேண்டும்
ஊரு உலகம் முழுக்க கடன்பத்திரம் வெளியிட்டு உன்னொட பப்பூ காங்கிரஸ் வாங்குன 4 பில்லியன் எண்ணெய்கடனை உன்னோட அடாவடி அய்யோக்கிய ஹலால் வசூல் 4 டிரில்லியன் வசூல் பணத்துல இருந்து கொடுத்தா என்ன கொறஞ்சா போயிருவே?
பெட்ரோல் விலை குறைப்பது பற்றி கேட்டால் சுரேஷ்கோபி வாய் திறக்கமாட்டார்
கொண்டை தெரியுது பாய் .
இது ஒன்றை தவிர வேறு என்ன தெரியும் பாயி? இந்த வாரத்தில் மோடியின் மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் லண்டன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட 213 டன் தங்கத்தை 400 மில்லியன் டாலர்கள் குடுத்து மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளது தெரியுமா உங்களுக்கு? எத்தனை நாளுக்கு தான் இப்படி பெட்ரோல் விலை குறையல புண்ணாக்கு விலை குறையல என்று சொல்லிக்கொண்ண்டே இருப்பீர்கள்? ஆட்டுக்கறி விலையை எவ்வளவு அதிகம் உயர்த்தி உள்ளீர்கள் என்று தெரியுமா?
சனாதனத்தை ஒழிக்க நினைக்கும் இந்த கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டவேண்டும்
தாழிச்சிடலாம்
இந்த அரைகுறை அமைச்சர் அந்த மாநில ஊழல் முதல்வரின் இரண்டாவது மாப்பிள்ளை