வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மைய அரசிற்கு எதிராக வேலைசெய்து அவப்பெயரை பெற்றுத்தர நிர்வாகத்தில் இன்னும் கருப்பு ஆடுகள்இணருப்பதையே இதி காட்டுகிரது. இதற்கு பொறுப்பானவர்களைக்கண்டு பினித்து சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதுடன, பென்ஷன் மற்றும் பிராவிடெண்ட பணம் எல்லாவற்றையும் நிறுத்து வைக்க வேண்டும
ஆதார் கார்டு, ஆதாரம் இல்லாமல் தவிக்கிறது.. பணம் பதைத்த, பொய்யான ஆட்களால்
ஆதார் என்பது முகவரி வசிப்பிடம் மட்டும் தெரிய வேண்டும்,,,, மற்ற விவரம்... துறையினர் மட்டும் பார்க்கும்படி..செயலாம்
இதுல கேவலம் என்னவென்றால், இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் நோட்டுஸ் மட்டும் பிரிண்ட் எடுத்து உள்ளூர் இன்கம்டாக்ஸ் ஆப்பீசர் ஒருத்தர் கையெழுத்தோட அனுப்பும். ஆனா, அந்த ஆப்பீசரிடம் நாம பேச முடியாது. நாம இன்கம்டாக்ஸ் வலைத்தளத்துக்குள் புகுந்து புறப்பட்டு அங்ஜே ஒரு ஐ.டி உருவாக்கி உள்ளே போனால் ஒரு எழவும் இல்லாம ஒரு வெத்து ஆக்சன் நோட்டீஸ் மட்டும் இருக்கும். இதைப் பார்த்து சரிசெய்ய பத்தாயிரம், இருவதாயிரம்னு ஆடிட்டர்களுக்கு பீஸ் குடுக்கணும். ஒரு போன் நம்பர் கிடையாது. எந்த உதவியும் கிடையாது. இன்போசிசின் தத்தி வடிவமைப்புதான் இன்கம்டாக்ஸ் வலைத்தளம். வாரம் 70 மணி நேரம் உழைச்சாலும் தேறாது.
....கிணற்றில் தானா போய் விழுவது போல. நல்லவன் வாழ்வான் என்று கூறி செல்ல வேண்டியது தான்
இவன் ஏன் அடுத்தவங்க கிட்ட வந்து ஆதரையும் பாஸ்புக் கூட நம்பரையும் கொடுக்கிறார் ஆனால் ஒருநிலை என்ன சொன்னாலும் கேட்காமல் பணம் கொடுக்கிறான் என்பதற்காக தன்னுடைய சரித்திரம் பூவராகவும் கொடுத்தால் அவன் செய்யும் குற்றத்துக்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டியது தான்.
சில வங்கி அதிகாரிகளின் தொடர்பு இந்த பரிவர்த்தனையில் இருக்கலாம். விசாரணை முடிவில் தெரியும்......
உடாதீங்க. அந்தத் தொழிலாளியை நோண்டி நொங்கெடுங்க. ஆதார், பான் கார்டு தகவல்ஜளை திருட முடியாதுன்னு சொன்ன நீலக் கிணறு, ஆனந்த சர்மா போன்றவர்களுக்கு பத்ம விருதுகள் குடுத்து பணமும் குடுங்க. வங்கிகளுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் வாராக்கடனா வாரி வழங்குங்க. இந்தியா பா.ஜ தலைமையில் வளர்ச்சியோ வளர்ச்சி. எதுல? ஃப்ராடுத்தனத்திலே.
ஏன் திருடுனாங்கன்னு தெரியுமா நீயே காச வாங்கிட்டு உன்னுடைய ஆதாரையும் பாஸ்புக் நம்பரை கொடுத்தாக கவர்மெண்ட் என்ன செய்யும்...
உண்மைதான்! வெட்டிப் பேச்சு, வீர வசனம், விளம்பர அரசியல்! சாதாரண மக்களுக்கு சல்லிப்பைசா பிரயோசனம் கிடையாது! வெறும் வாய் வடை!
பேய்கள் நாடு ஆண்டாள் இப்படத்தி தான் இருக்கும் அம்புட்டு அறியாய் வாங்கி இவனுக என்ன அணுகிறார்கள் என்று ஏவனும் கேக்க கூடாது கேட்டால் தேஸ் துரோகி என்று சொல்லவன் யார்க்கு பிரோந்தோம் என்று தெரியாத அறிவு ஜீவிகள் பெருத்து விட்டார்கள்
படிப்பு அறிவு கம்மியாக உள்ள மக்களே உங்க பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு விவரத்தை திருட்டு ராசுக்கோலு கிட்ட குடுத்தாலோ விற்றாலோ காசுக்குவேண்டி உங்களுக்கு ஏழரை ஆரம்பம் என கூறியுள்ளார் ..
இப்படி பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருந்துவிட்டு திடீரென ஏழைகளுக்கு நோட்டீசு அனுப்பி அலறவிடும் வருமான வரித்துறை இழப்பீடு தர வேண்டும்.இதனை மோசடி செய்பவர்கள் மீது சுமத்த வேண்டும்.