வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கல்லடிக்கும் 1990 க்கும் தயாரக இருங்கள் வந்தே மாதரம்
மக்கள் பணத்தை தின்னும் நரி கூட்டம் எக்காளம்
70% துலுக்கர்கள் ..காஷ்மீர் எல்லையில் இன்னும் பதற்றம் அதிகரிக்கும்
இந்த கேடு கெட்டவரால்தான் காஷ்மீர பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய லட்சம் மற்றும் கோடிகணக்கான சொத்துக்கள் பிடுங்கப்பட்டன. இப்ப இவர் கைல ஆட்சியை கொடுத்தால் எதையும் செய்வார். ராகுல் ராஜீவ் பெரோஸ் கானுக்கு எதை பத்தியும் கவலையில்லை. பட்டயாவுக்கு பறந்துருவார்....
அட பாவமே, காஷ்மீர் மக்களுக்கு வந்த சோதனை ... சரி விடு.. இருந்தா நாட்டுக்கு...இல்லாட்டா சாமிக்கு...
உங்கள் மகிழ்ச்சி உங்கள் ஆட்சி நித்திய காண்டம் பூர்ண ஆயுசு. கட்டு மூட்டையில் எலி அமெரிக்கா ஏஜெண்ட்
பரூக் அடையாத மகிழ்ச்சியை...பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது
ஃபரூக்.... பார்த்து சூதானமா இருந்துக்க... பழைய ஜம்மு காஷ்மீர் இப்போது இல்லை..டம்மி சட்டமன்றம்தான்.. குண்டு வைக்க முடியாத கடுப்பில் உன்னுடைய பாகிஸ்தான் பங்காளி உங்களையே போட்டு தள்ளி விடப் போகிறான்...பீ கேர்புள்...ஓகே..
மக்கள் மறுபடியும் தவறு செய்கிறார்களோ என்ற எண்ணம் வலுப்பெறுகிறது தெற்கிலும் ஓரளவு வடக்கிலும் அந்த மாநிலத்து தலைவர்கள் என்ன தவறு செய்தாலும், அவர்களை ஏற்போம் எங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்று அந்தந்த மாநில மக்கள் நினைக்கிறார்கள் போலும் இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் இறையாண்மை கேள்விக் குறியாகும். ஊழல் அதிகரிக்கும்
மேற்படியானுங்க வேறு யாருக்கும் ஒட்டு போட மாட்டானுங்க. மோடிக்கு நன்றி சொல்ல வக்கில்லை .இவர் பாகிஸ்தான் ஏஜென்ட். மோடியும் அமித் ஷாவும் தீவிரவாதத்தை ஒடுக்கலைன்னா, இவர் பதவிக்கு வரவே முடியாது. போன தடவை இவர் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
காங்கிரஸ் நின்றது 23 இடத்தில் ஜெயித்தது 6 ல் என்ன ஒரு வெற்றி மிக மிகப்பெரிய வெற்றி என்ன ராவுல் வின்சி சரிதானே