வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஓர் எலி முழுகும் கப்பலை விட்டு பாயப்பாக்குது. அங்கே உதை விழுந்தா திரும்ப வந்துரும்.
நாளைய தலைப்பு செய்தி.. தன்மானமுள்ள கான்கிராஸ் அடி மட்ட தொண்டர்கள் 4 பேர் அதிர்ச்சியில் மரணம். மல்லிகார்ஜுன் அதிர்ச்சி. இருந்த 4 தொண்டர்களும் போய்விட்டார்களே. சசி தரூருக்கு கடும் கண்டனம்.
ஆழ்ந்த தெய்வ பக்தி, சிறந்த வாழ்க்கை நெறி முறைகளை பின்பற்றுதல், தெளிந்த சிந்தனை, நேர்மறையான எண்ணங்கள் மற்றும் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் ஒருவருக்கு மட்டுமே இந்த உலகம் வசப்படும். அப்படிப்பட்டவராக விளங்கும் நமது பிரதமரின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருக்கிறது.
மோடி ஜி Great ...God of India
திரு மோடிஜி அவர்களை இங்கிலாந்தில் இருக்கும் பாக்கிஸ்தான் மக்களே பாராட்டுகின்றனர் , தங்கள் நாட்டிற்கு இப்படி உறுதியான தலைவர் இல்லையென்று , ஆனால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எப்படியாவது இவரை கீழே தள்ள வேண்டும் குறிப்பாக திரு ராகுல் கான் வின்சி பிரதமர் பதவி அவர்களுடய குடும்ப சொத்து , அதை திருப்பி கொடு என்று திரு மோடிஜியை எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமரிசிக்கின்றார் ,
ராகுல் மோடியிடம்: ஆத்தா வையும். பிரதம மந்திரி பதவி எனக்கு தா. நான் தாய்லாந்து போகணும்.
விற்பனைக்கு தயார் வாங்க ஆள் இல்ல
வெளி நாடுகளுக்கு போய் வந்தால்தான் தெரியும் மோடி ஜி அவர்கள் உலக நாடுகளில் இந்தியாவின் பெயரை எந்த அளவுக்கு பிரகாச படுத்தியுள்ளார் என்பது. சசிதரூர் மற்ற காங்கிரஸ்காரார் போல் அல்ல, புத்திசாலி, உடனே புரிந்து விட்டது. வாழ்க மோடிஜி
இப்போதுதான் சசி தரூர் உண்மை எது என்று தெரிந்து கொண்டிருக்கிறார் .
சோனியா, ராகுல், மல்லி போன்றவர்களுக்கு வயிறு எரியும். எரியட்டும்.
எதிர்க்கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள் உலக நாடுகளுக்கு சென்று அங்கு தலைவர்களுடன் பேசி வந்த பிறகுதான் மோடிஜியின் அருமை தெரிகிறது . இதை சசிதரூர் மட்டும் சொல்லவில்லை . உலகத்தலைவர்கள் பலரும் சொன்னதுதான். இங்குள்ள கிணற்று தவளை காங்கிரஸ் தலைவர்கள்தான் மோடிஜியை விமர்சிக்கிறார்கள் .
கிணற்றுத் தவளைகள் கிடையாது. காங்கிரசுக்கும் சரி, திமுகவிற்கு சரி திரு. மோடி ஜி அவர்களின் ஆற்றலும், அறிவும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், காழ்ப்புணர்ச்சியாலும் வெட்டி வீம்பினாலும், சுயஅறிவற்ற முரட்டுத்தனத்தினாலும் திரு. மோடி ஜி அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். இதற்கு உள்ள ஒரே மூலகாரணம், இவர்கள் செய்யும் ஊழலையும், அடிக்கும் கொள்ளையையும் திரு. மோடி ஜி அவர்கள் கண்டுபிடித்து விடுகிறார் என்பது மட்டுமே.