வாசகர்கள் கருத்துகள் ( 9 )
காங்கிரஸ்காரர்கள் ஆண்ட காலங்களில் எல்லாம் முடிந்த அளவுக்கு சுருட்டி முழுங்கி வந்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ராணுவ வலிமைக்கும், மக்களின் கல்வி, தொழில் முன்னேற்றம் என்று எதிலும் வேகமில்லாமல், சுருட்டுவதில் மட்டுமே வேகம் காட்டி வந்தனர், மோடிஜியின் ஆட்சியில் நேர்மையான முறையில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவதை சகிக்க முடியாமல் காங்கிரஸ்காரர்கள் செய்து வரும் அக்கிரமங்கள் எல்லை மீறி போகிறது. மோடிஜி கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்.
நேருவின் மன கோணல், இந்திராவின் அகங்காரம், ராஜீவின் தள்ளாட்டம் இவையெல்லாம் அரசியலமைப்பை பாதித்து விட்டது. சரிசெய்யும் போது வலிக்கிறது.
இந்த மக்கள் ஹிந்தி தெரியாதவர்கள். இவர்களை படிக்க விடாமல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி இவர்களின் உரிமை பறித்து விட்டனர். இந்த அவல நிலைக்கு இந்த தமிழ் நாடு கட்சியினர் அவர்களை தள்ளி விட்டனர். சம உரிமை கிடைக்க வில்லை இந்த ஜனநாயக நாட்டில் கேவலம் ஒரு அரசியல் காரணத்தால். இனி மேல் ஜனநாயகம் காப்பாற்ற படுமா என்பது இனி வரும் காலங்களில் தெரியும்.
உங்க குரல் பலவீனமா ஒலிக்குது மாஸ்டர் .....
இ ட ஒதுக்கீடு கூடாது யாருக்குமே //.மினாரிட்டி சலுகைகள் முழுதும் நீக்கப்பட வேண்டும். //ஹிந்து மாதத்தில் அரசு தலையீடு கூடாது //கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்// மத ரீதியான எல்லா சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் //மத மாற்ற தடைச்சட்டம் வேண்டும் // கொலீஜியும் நீக்கப்பட வேண்டும் //நீதிபதிகன் எல்லாம் பார்லிமென்டின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் - இவைகளும் சேர்க்கப்பட வேண்டும்
ஜெய் ஹிந்த்....
ராகுல், சோனியா மற்றும் பிரியங்காவை நாடு கடத்த வேண்டும். அப்போதுதான் இந்த நாடு முன்னேறும். அவர்களுடன் திராவிடிய கும்பலையும் நாடு கடத்தவேண்டும்
அரசியலில் அமைப்புச் சட்டத்தை இதுவரை ஆண்டவர்களின் குடும்பம் அவமதிப்பது பற்றி நமது பிதாமர் அக்குவேரே ஆனிவேரே ஆக பிச்சு விளாசிவிட்டார் இனி எதிர் கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் நுழைவதற்கே அருகதை இல்லாமல் ஆகிவிட்டார். இனியாவது நாட்டின் நலம் கருதி அரசியல் துரோகம் செய்தவர்களின் குடும்பம் இந்திய அரசியலை விட்டே ஒதுங்கி இருப்பதே மேல்.
அவர்களின் அரசியல் அமைப்பே ஆடுது. சும்மா ஒரு பாக்கெட் புக்கை ஆட்டி ஆட்டி காண்பித்து தகிடுதத்தம் செய்பவர்கள் தானாக காணாமல் போய்விடுவார்கள். 2047 முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும்