வாசகர்கள் கருத்துகள் ( 11 )
2012 -2014 காலத்தில் பிஜேபி எப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருந்ததோ, அதேயே எதிர்பார்ப்பதுதான் நியாயம். தங்கள் முறை வரும்போது பொறுப்பற்ற அரசியல் செய்த்துவிட்டு இப்போது எதிர்க்கட்சி தங்களைவிட பவ்வியமாக நடக்கவேண்டும் என எதிர்பார்ப்பது அதிக ஆசை
ஒரு முன்மாதிரியாக இந்த முறை தேர்ந்தேடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்கள் செயல்படவேண்டும். கூச்சல் குழப்பம் இல்லாமல் அனைவரும் பேச வேண்டும். சபையில் கண்ணியம் காக்கவேண்டும். கத்தி கத்தி பேசுவதால் எந்தப்பிரயோஜனமும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி முன்னால் இப்படி உரக்கப்பேசுவார்களா? அங்கே அடக்கி வாசிக்கவில்லை என்றால் கோர்ட் அவமதிப்பு என்று சிறைக்கு செல்ல நேரிடும். பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ கத்தி கத்தி பேசி கூச்சல் போட்டால் அது மக்கள் மன்றத்தை அவமதிப்பு செய்ததாக கருதவேண்டாமா ? கூச்சல் போட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் சிறைக்கு அனுப்பவேண்டும். மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் இதற்கென்று சட்ட உட்பிரிவுகள் மாறுதல் செய்யப்படவேண்டும்.
எதிர் கட்சிகள் கண்ணியத்துடமும் ஆளும் கட்சி கணியத்துடனும் பொறுப்புடனும் நடக்க வேண்டும்
உதயநிதி வாழ்க.. ஜெய் பலஸ்தீன்.. இதெல்லாம் மக்கள் குரலை ராகுல்? கொத்தடிமைகள் குரல் மக்களுக்காக ஒளிக்காமல் தங்கள் எஜமானர்களுக்காக ஒலிக்கிறதே? இது சபையின் கண்ணியத்தை கெடுக்கிறதே
லோக்சபா வில் நாகரிகத்துடன் கண்ணியமாக இருந்து பொறுப்பான எதிர்கட்சியாக இண்டி கூட்டணி செயல் பட வேண்டும். எதிர்ப்பை வாய்மொழியாக பேச்சில் வெளிப்படுத்தினால், பார்லிமெண்ட் சபை குறிப்புகளில் இடம் பெறும் போது எதிர்கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கும். ராகுல் காந்தி அவர்கள் தயவு கூர்ந்து பொறுமை காத்து மோடியும் மற்றவர்களும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையால் தவறு செய்ய அனுமதியுங்கள். ""லா ஆப் ஆவரேஜஸின்""படி தவறு செய்வார்கள். அப்பொழுது அவர்களது ஆட்சிக்கு திரை விழும். அதை விட்டு சும்மா சும்மா கத்தி, கூச்சலிட்டோ, வெளிநடப்பெ செய்தோ உங்க பேரைக் கெடுத்துக் கொண்டால்...அடுத்த வாய்ப்பும், கை நழுவி விடும்...
மக்களின் எதிர்பார்ப்புகளை இனிமே சபாநாயகர் நிறைவேற்றுவாராம். பாஞ்சிலட்சம் சபாநாயகர் போட்டுருவாரு.
பாஞ்சு லட்ச புலம்பல் கேசோ......
அதனால் தான் இந்தி படிக்க சொல்கிறார்கள்... .அர்த்தம் தெரியாமல் உளற வேண்டியது.
ஓம் பிர்லா மென்மையான அதே சமயம் உறுதியான நிலைப்பாடு உள்ளவர் அதே மாதிரி துணை சபாநாயகராக எதிர் கட்சியில் உள்ளவர் நியமிக்கப்பட்டால் ஜனநாயக பண்பாக இருக்கும்
சரியா வராது. இப்பயே ஓவரா கத்தும் எதிர்கட்சி இன்னும் அதிகம் கூச்சளிடும். ஐந்து வருடம் வீணாக கூடாது.
சபாநாயகர் தேர்தலில் இந்தி கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் படு தோல்வி.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago