வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தயவு செய்து அனைத்து வழித்தடங்களிலும் அதிக தொடர்வண்டிகள் அறிமுகப் படுத்துங்கள் கடும் பற்றாக்குறை நிலவுகிறது 365 நாட்களும் இடம் கிடைப்பதில்லை..
ரயில்வே காண்டிராக்டர் காட்டில் பண மழை. நல்லாயிருந்த டேசன்களை கொஞ்சம் முகப்பை உடைச்சி உட்டு திரும்ப பூசியிருக்காங்க.
எவ்வளவு காலம் பளபளப்புடன் இருக்கும்???
என்னாது... சீரங்கம் சேம்பரம் பரங்கி மலை டேஷன்லாம் ஒலகத்தரமாகிடிச்சா... அட அப்ரசண்டிகளா டிங்கரிங் பெயிண்டிங் கூட முழுசா செய்யக்கூடாதா... எதாவது பகோடா திட்டறதுன்னா அந்த டேஷன்ல ஒன்னையாவது பார்த்ததுட்டு செய்யனும்... டீலா...?? பெரிய ஜி சீக்கிரம் பிகார் தேர்தல் பிரச்சாரம் செய்ய டெலிப்ராம்ப்டர ரெடி பண்ணி அனுப்பி வைங்க...
கேடுகெட்ட பாமர அயோக்கிய கருத்தா
இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளை மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்னும் பணிகள் முடியவில்லை. புதியதாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கிறது இது வரவேற்க த்தக்கது. ஆனால் தெற்கு புறத்திலிருந்து இந்த நடை மேம்பாலத்தை அடைவதற்கு வழி சரியாக இல்லை. பாதுகாப்பும் குறைபாடாக உள்ளது இதை சரி செய்ய வேண்டும்.
நாற்றம் அடிக்கும் ரயில் பெட்டிகள் கழிவறைகள் துருப்பிடித்த ஜன்னல் கம்பிகள் அழுக்கு பிடித்த ரயில் பெட்டிகள் இவைகளின் மீது கவனம் செலுத்தி புதியதாக போடவும் குறிப்பிட்ட தடங்களில் ஓடும் ரயில்கள் மிகவும் கேவலமாக உள்ளன.
in srirangam mostly elderly persons are living and they are put into hardship whlie alighting with luggage as no lift or esclator is available.
வாழ்த்துக்கள். கூடவே நமது ரயில்களின் தூய்மைக்கும் கொஞ்சம் கவனம் கொடுங்கள். ரயில்களில் கழிவறை அடைப்பு, குழாயில் தண்ணீர் வராமல் இருப்பது, மோசமான உணவு போன்ற அவலங்களுக்கும் ஒரு நிரந்தர முடிவு காணுங்கள். Senior Citizen Concession மீண்டும் அறிமுகப்படுத்துங்கள். நன்றி.