வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நாயுடுவுக்கும், நிதீஷுக்கும் மோடியிடம் மாற்று ஏற்பாடு இருப்பதை முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு எளிதாக கையாளப்படக்கூடிய நம்பர்கள் அல்லர்.
அரசியல் கோமாளி பப்பு ராகுல் பங்கு சந்தை தொடர்பாக மோடிஜி மீது பழி சுமர்த்திற்கு மான நஷ்ட ஈடு வழக்கு போட வேண்டும்.பி ஜே பி கட்சி.
ஒருத்தர் exit boll ல செயற்கையாக பங்குச்சந்தை உயர்த்தி இந்தியர்களுக்கு அதிகபட்சமாக இழப்பை ஏற்படுத்தியதாக புலம்பிய திருவாளர் பப்பு இப்போ என்ன சொல்ல போற பா
பப்பு பிரதமர்னு சொன்னதும் பங்கு சந்தை அதல பாதாளத்து போச்சு உடனே மோடி தான் பிரதமர்னு தெரிஞ்ச உடனே பின்னி பெடல் எடுத்துச்சு பாருங்க முதலீட்டாளர்கள் மோடியை நம்பித்தான் இன்வெஸ்ட் பண்ராங்க
நிஜம். . .உண்மையான கருத்து... பப்புனா கொள்ளை கும்பல் தான....
இந்த உச்சம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஜனநாயகத்தைக் காக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ஜனநாயக அஷ்டதிக் பாலகர்கள் நினைவுதான் வருகிறது . வந்தே மாதரம்
மோடியின் ஆட்சி மீது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago