வாசகர்கள் கருத்துகள் ( 23 )
வைகுண்டம் அவர்களே, ப்ரியங்கா அவர்களின் முன்னோர்களின் உழைப்பு, உயிர் தியாகம் அப்படின்னா... நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அரசியல் சூழ்ச்சியால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி விடுதலைக்காக போராடியதை சொல்றின்கலா ? இல்லை இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபை படேல் அவர்களுக்கு வந்த ஆர்டர் படி எல்லா சமஸ்தானத்தையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டு, காஷ்மீர் மட்டும் இணைக்காமல் 75 வருசமாக காஷ்மீர் பூர்வகுடிகள் எந்த உரிமையும் இல்லாமல் அகதிகளாக இருந்ததையும் மற்றும் இந்த வருஷம் தான் ஓட்டுரிமையை பெற்றோம் என பெருமையாக சொன்னார்களே அதை சொல்றிங்களா ?
இவனே ஒரு போலி, இவன் போய் சேர்ந்த இத்தாலிய குடும்பம் அதைவிட போலி, கட்சியை பற்றி சொல்லவே வேண்டாம்....
படத்தில் இருக்கும் பிரியங்காவதேரா மூஞ்சிய மட்டும் குளோசப்ல பாத்தா எப்படி தெரியுது?
வருட வருமானம் 9 லக்ஷம் ரூபாய்? பல ஆயிரம் கோடி சொத்து உள்ள குடும்பம் இது என்னடா கேலி கூத்து?
வடநாட்டில் வெள்ளம் வந்தது அப்போது இந்த குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? அங்குள்ள இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும் !!
வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுக்கு எப்படி அழுதார் என்று வாத்ரா மீடியாவைக் கூட்டியாவது சொல்லலாம் .....
இவன் திருடினானா இல்லையா என்று சொல்ல வேண்டும் சொத்து எவ்வளவு என்று சொல்ல வேண்டும் அதை விட்டு பிஜேபி பிரச்சனை செய்கிறது என்பது ஏமாற்று பேச்சு
தகிடு நித்தம் செய்யும் புழுகினி குடும்பம். பார்ப்போம் கேரளா மக்கள் புத்தி சாலிகளா இல்லை தள்ளாடும் நம்மூர் போலாவா என்று
இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி தர முடியாது என்று ஆணவத்துடன் ஒன்றிய அமைச்சர்கள் சொல்லியதை பிஜேபி ஆதரவாளர்கள் மட்டும் மறைத்து / மறந்து விட்டார்கள்.
ஏற்கனவே யூ பி ஏ அரசு வகுத்த நிவாரண நிதிக்கான கொள்கைகளின் படி வயநாடு நிவாரணம் பெறத் தகுதியானது அல்ல... இதை மத்திய அரசு தெளிவாக விளங்கிவிட்டது ......
தவறான கருத்து... இன்னும் சேதம் பற்றி கணக்கு எடுத்துட்டு இருக்கோம்னு தான் மத்திய அரசு கோர்ட்டில் சொல்லியிருக்கு...
உன் தெலுங்கு தொளபதி முதல்வன் கள்ளக்குறிஞ்சி போக தயங்குவதேன்? வேங்கைவயல் போக கழிவதேன்?
திமுக திரட்டு கூட்டம் அதை கொள்ளை அடித்துவிடும் ன்றால் கொடுக்கவில்லை 400 கோடியோடு இதுவும் போய்விடும்
திமுக திரட்டு கூட்டம் அதை கொள்ளை அடித்துவிடும் என்றே கொடுக்கவில்லை 4000 கோடியோடு இதுவும் போய்விடும்
இன்னும் சேதம் பற்றி கணக்கு எடுத்துட்டு இருக்கோம்னு தான் மத்திய அரசு கோர்ட்டில் சொல்லியிருக்கு ... உண்மை .... இதுதான் அப்டேட் .....
இந்த நியூஸின் நோக்கம் தெரிஞ்சதால எங்க காசி பாணியில் சொன்னால் கோர்ட்டில் போடட்டும்... ஆனால் இது எதிரி கட்சியின் மேட்டர்ங்கறதால அவரே மாத்தி கருத்து போட்டா கம்பெனி பொறுப்பல்ல
அவர்களின் குடும்பமே போலியானது. தேசவிரோதம் மற்றும் இந்து விரோத குடும்பம் நாட்டை விட்டு துரத்த வேண்டும். இவர்கள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வீட்டிற்கும் கேடு.
ப்ரியங்கா அவர்களின் முன்னோர்களின் உழைப்பிலும், உயிர் தியாகத்திலும் தான் இந்தியா ஒரு சிறந்த நாடாக உயர்ந்தது என்பது வரலாற்று உண்மை.
வைகுண்டேஸ்வரன் ..... How long will we hear stories of sacrifices made by Nehru-Gandhi families? சீனாவுக்கு இந்தியப் பகுதிகளை நேரு விட்டுக் கொடுத்த தியாகத்தைச் சொல்கிறீரா ? கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தூக்கிக் கொடுத்த தியாகத்தைச் சொல்கிறீரா ? நேர்மையைத் தியாகம் செய்து போபர்ஸ் ஊழலில் ராஜீவ் ஈடுபட்டதைச் சொல்கிறீரா? இந்திய கணவரைக் கொன்றார்கள் என்பதால் புலிகள் மீதான கோபத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு உதவிய சோனியா அம்மையாரின் தியாகத்தைச் சொல்கிறீரா? பிரிட்டிஷ் குடியுரிமையைத் துறக்க விரும்பாத ராகுலைச் சொல்கிறீரா? கணவரின் சொத்துக்கள் பற்றி குறிப்பிடாமல், தனது சொத்து விபரங்களையும் தவறாக தாக்கல் செய்த பிரியங்கா அம்மையாரின் தியாகத்தைச் சொல்கிறீரா ?
Barakat Ali எமெர்ஜென்சியை மறந்துட்டீங்களே. இந்திரா காந்தி அவர்கள் ராஜ் நாராயணன் இடம் தேர்தல் தோல்வி அடைந்தார் என்ற ஒரே காரணத்திற்காக எமெர்ஜென்சியை கொண்டு வந்து இந்திராவின் தவப் புதல்வனும் இந்திராவும் எமெர்ஜென்சியில் செய்த அட்டூழியத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.