வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மனது வலிக்கிறது, இவர்களையும், குடும்பத்தையும் நினைத்து
புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு வீர வணக்கம். பாரத் மாதா கி ஜெய் ...
உங்கள் தியாகத்துக்கு விலை இல்லை
நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு எங்களின் வீர வணக்கம்.
நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும் என் வீரவணக்கத்தையும், நினைவாஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணங்குகிறேன் இந்த வீரர்களை.
தியாகிகளுக்கு நினைவஞ்சலி .....
இது போன்ற தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு துணிவு வருவதே இந்தியாவுக்கு அவமானம் .....
40 வீரர்களுக்கும் வீர வணக்கம் மற்றும் அஞ்சலி. இவர்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.
கோட்டை விட்டதும் இவிங்களே.. அதை ஊதிப் பெருசாக்கி எலக்ஷனில் ஜெயிச்சதும் இவிங்களே.
பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மேல் தவறில்லை ..கோட்டை விட்டதுதான் தவறு அப்படித்தானே ....1947 ல் காந்தி எடுத்த தவறான முடிவால் விளைந்த களைகள் தான் உங்களைபோன்றவர்கள் ......