வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கைது செய்ததும் என்கவுண்டர் செய்திருக்கவேண்டும்.
why are we wasting government money on feeding these terrorists ? insane.
அதாவது அவன் இயற்கை மரணம் அடையும் வரை சோறு போட்டு வெச்சிருந்திருக்கீங்க .....
அட பாவிகளா இத்தனை நாள் இவானா பொத்தி பொத்தி வெச்சிருந்தீங்களாடா ..
பயங்கரவாதிகளின் நடு நெஞ்சில் நாலு மிதி மிதித்தால் அதுதான் மாரடைப்புக்கு நல்ல வைத்தியம்..போறவன் வாறவன் எல்லோரும் ஆளுக்கு நாலு மிதி மிதிக்கலாம்
திருடனுக்கு தேள் கொட்டினால் உச்சு கொட்ட கூட ஆளிருக்காது .. அமைதியோ அமைதி ஹாஹாஹா
இத்தினி நாளா இவனுக்கு பிரியாணி போட்டு உயிரோட வச்சி இருந்ததே தப்பு தான் ....
இவன் வாழ்க்கையில் என்ன சாதித்தான்
இதெல்லாம்.... நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்....
பயங்கரவாதிகளுக்கு அவுரு இவுரு என மரியாதை கொடுப்பது சரியாக இல்லை ஆர்எஸ் பாரதி சொன்ன ஊடகங்கள் மட்டுமே அவுரு இவுரு என மரியாதை கொடுக்கும் மற்ற ஊடகங்கள் பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்காது