வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஒரு குடிகாரரை எப்படி முதல் அமைச்சர் ஆக்கலாம். இதை இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
பஞ்சாபி மாநில முதலவர் சாராய அடிமையா பலே...பலே...இப்படித்தான் இருக்கணும்
காமெடியன்கள் வாழ்க்கை எப்பவும் இப்பிடிதான்.
அவர் கண்களில் எப்போதும் போதை தான் தெரிகிறது. பதவி ஏற்க வரும்போதே போதையில்தான் வந்தாரு. கேடு கெட்ட ஆட்களைக் கொண்டதுதான் துடைப்பக் கட்டை கட்சி.
ஆம் ஆத்மி கட்சியில் வேறு தகுதி வாய்ந்த நபர் யாரும் இல்லையா முதலமைச்சர் பதவிக்கு. குடிகாரன அகற்றிவிட்டு வேறு நல்ல . மனிதராக போட முடியாதா. ஜக்கிரி வாலும் ஒரு குடிகாரன் தான்.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் சிங்கிள் பாயிண்ட் அஜெண்டா என்னன்னா எப்படியாவது பாரதத்தை துண்டாடி நாட்டை நாசம் செய்ய வேண்டும் ....இல்லைன்னா புனிதத்துவம் வாய்ந்த ஒரு முதல்வர் பதவியை குடிகாரனுக்கு கொடுக்குமா இந்த தொடப்பக்கட்டை கட்சி ?
பாகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் மொடா குடிகாரன் ....தொடப்ப ப்பக்கட்டைக்கு வாக்களித்த பஞ்சாபியர்களுக்கு இது தேவை தான் ....
குடிகாரன் கையில் மாநிலம் விளங்கிடும்.
Alcohol ? drinks குடிச்சவன் செத்து தொலைய்டும், நாட்டுக்கு வேண்டாம்.
அரசியல் வியாதிகளுக்கு இலவசமாக பாட்டில்கள் வரும். செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நல்ல குடிச்சு சீக்கிரம் டிக்கெட் வாங்கினாதானே, இவரும் ஒரு தியாகி என்று சிலை வைக்க முடியும்.