வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைகள் எந்த காலத்திலும் யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. ஒவ்வொரு வருடமும் இவர்கள் இதே கோரிக்கை வைத்து டெல்லி சலோ செய்கிறார்கள். நாடு அமைதியாக இருக்க இவர்கள் விடமாட்டார்கள். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவு இவர்களுக்கு இருக்கலாம். டெல்லி வாழ் மக்கள் ஒரே ஒரு கோரிக்கை பயிர் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்பது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இதை செய்யலாம். ஆனால் வேண்டும் என்றே எரிக்கிறார்கள். பயிர் கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய இவர்கள் கோரிக்கை வைப்பதே இல்லை. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எப்பொழுதும் உண்டு. ஆனால் இதில் அவர்கள் புதுப்புது காரணங்கள் கண்டுபிடித்து டெல்லி சலோ செய்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் போராடுவது நிஜத்திற்காக என்றால் மத்திய அரசு தரும் மானியம் 2000 ரூபாய் வேண்டாம் என்று திருப்பி தந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாமே.
தூண்டிவிட காங்கிரஸ் போல பல அணிகள் இருக்கும் பொழுது இவர்கள் அடங்க வாய்ப்பில்லை. அடிபட்டால் கூட திருந்துவார்கள் என்பது சந்தேகமே.