வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாட்டையா பாப்போட பிறப்பு சான்றிதழ் மோசடியால் ஒட்டு மொத்த தேசத்துக்கே பாதிப்பு.
கசிந்த வினாத்தாளை அப்படியே விடமுடியாது. அதனால் தான் அரசு மிகவும் பொறுப்பாக தேர்வை கான்சல் செய்து வேறொரு வினாத்தாளை செட் செய்கிறது. ராகுல் சொல்லும்படி அதே கசிந்த வினாத்தாளை கொடுத்தால், மோசமானவர்கள் வெற்றிபெறும் காலம் உருவாகும். அரசு பொறுப்பாக செயல்படுவதை ராகுல் கண்டிப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
இவ்வளவு பெரிய நாட்டில் ஒரு சில இடங்களில் வினாத்தாள்கள் சில லஞ்சப் பேர்வழிகளால் கசிய செய்யும். இதை கடந்துதான் போகநேரிடும். தலையில் பேன் இருப்பதால், தலையை வெட்டமுடியாது. நாடு பத்து சதவீத அபிரிதமான வளர்ச்சியில் இருக்கும்போது இந்த சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ராகுலின் எதிர்காலம் எப்படி இருக்காம்?
இப்படியே இன்னும் 12 வருடங்கள் புலம்பியே வாழ வேண்டுமாம், அதனை பிறகு அரசியலை விட்டு விடுவாராம்.
சோனியா காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரி. இந்தியா மீது அக்கறை கிடையாது. கொள்ளை அடிப்பதில் காங்கிரஸ் திமுக கில்லாடி.
மோடி தலைமையிலான அரசின் திட்டங்களை இந்த பப்புகான் எதிரக்கிறார்னா அந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு நன்மையான திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எந்தத் தேர்வு மூலம் உங்கப்பா ஷாம் பிட்ரோடாவுக்கு அவ்வளவு பெரிய பதவியை அளித்தார்?
பாவம் பதினோரு வருடங்களாக கத்தி கிட்டே இருக்கார்...