வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ராவுலு சொல்கிறார் என்றால் ஏதோ சதி நடக்கிறது என்று அர்த்தம். காஷ்மீரில் மட்டும் எப்போதும் ராணுவ ஆட்சி தான் நடக்கட்டும். தேர்தல் கூடாது
காஷ்மீர் மக்களுக்கு நல்லது எதுவோ அதை பிரதமர் கட்டாயம் செய்வார், இப்பவும் செய்துகொண்டிருக்கிறார்.நீங்கள் ஒன்றும் கடிதம் எழுதவேண்டாம் ஏதோ காஷ்மீர் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளதுபோல காட்டிக்கொள்ள.
தீவிரவாதிகளை தூண்டிவிடுவது ராகுலின் வேலை.
உளவு துறை இவரை நோட்டமிட்டால் சீன,பாகிஸ்தான் சதிகளை தெரிந்து கொள்ளலாம்
நிலைமை சீரடைந்த பிறகு-உங்கள் திருவையாறு நிலைமை சீரடைந்ததாக சொல்லி விடுங்கள்.பார்லிமெண்ட்டில் பாராட்டி விடுங்கள்.முடிவுக்கு வந்து விடும். இது முதிர்ந்த தலைவர் செய்வது.
இசுலாமியர்கள் அதிகம் வாழும் மாநிலத்தின் மீது இவருக்கு எப்போதும் அதிக அக்கறை உண்டு.
காஷ்மீர் ஆவணங்கள் உருது மொழியில் உள்ளன. உருது தெரிந்தால் தான் வேலை. அது இந்திய மொழி இல்லை. காஷ்மீர் மாநில அந்தஸ்து பிரிவினைக்கு வழி வகுக்கும்.? இந்தியா 4 மாகாணங்கள் ஆக்கி, தாய் மொழி, அதிகம் பேசும் மொழி மாகாணமொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாக்குறுதியளித்து ஏமாற்றுவது வழக்கம்.
பப்பு நீ பேசாமல் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது சீனா நாட்டுக்கு கடிதம் எழுதலாமே.... எதற்க்கு இந்த நாடகம்.... இந்திய மக்கள் யாரும் உன்னை நம்ப தயாராக இல்லை.
இந்த ஆள் படுத்தர பாடு தாங்க முடியல, பேசாம பக்ரைன்லயே இருந்திருக்கலாமே அப்போ அப்போ இந்தியாக்கு வந்து தொல்ல கொடுப்பது ,இல்ல உளறிவிட்டு மன்னிப்பு கேட்பதுதான் செய்யும் ஒரே உறுபடியான தொழில்