வாசகர்கள் கருத்துகள் ( 12 )
குட்டிக்கரணம் போட்டாலும் இந்த ஆள் பிடியில் இருக்கும் வரை காங்கிரஸ் வளர்வதற்கு வாய்ப்பேயில்லை
சர்க்கஸ் கூடாரத்தில் "பபூன்" தான் ஞாபகம் வருகிறது.
ராகுலு, தண்டால எடுத்த இடத்திலேயே வெச்சுடுப்பா. நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க.
யாரும் மதிப்பதில்லை என்று ஏன் எல்லோரையும் அழைக்கின்றீர். உங்களை போல ஒரு கூட்டம் குற்றம் சாட்டும் பொழுது, அதை எதிர்க்கும் மக்களும் உண்டு என்பதை மறவாதீர்.
ஒ. கட்சியில் ஜனநாயகம் இருக்காம். தலைவராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டுமாம். பேஷ் பேஷ்.
நடிக்காதீங்க
இந்த விசயத்திற்காக ராகுலை பாராட்டலாம். இங்கே ஒருவர் ஏழெட்டு மணி நேரம் தாமதம் 41 உயிர்கள் பலி. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி அடுத்தவர் மீது பழி போடுவதிலேயே குறி!
கட்சியை விட்டே விலக்குவதுதான் ராகுலுக்கு சரியான தண்டனை அதையே நிறைவேற்றுங்கள்
பப்பு... குசும்புக்காரர்..... காலையில் உடற்பயிற்சி செய்யாமல் இருந்து இருப்பார்... அதை அங்கே வந்து செய்து இருக்கிறார்... அவ்வளவு தான்.... தண்டனை என்றால் காதை பிடித்து கொண்டு தோப்புக்கரணம் அல்லவா போட்டு இருக்க வேண்டும்.... பப்பு செய்யும் காமெடியில் இதுவும் ஒன்று.....நீ நடத்து ராசா.... உன்னை யாரும் மனிதனாகவே மதிப்பது இல்லை.
மிகவும் கடும் தண்டனையாக இருக்கிறதே ????