வாசகர்கள் கருத்துகள் ( 29 )
பாஜகவினர் எல்லோரும் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள்! ஆதாரம் இருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?
இந்திய உன்னை அண்டத்தின் மதிப்புமிக்க பா ர்லிமெண்டேன் எதிர்க்கட்சி தலைவர் திரு ராகுல் .......இவருக்கு வெளியிடங்களில் எப்படி பேசவேண்டும்ம் என தெரியவில்லை. அமெரிக்கா எப்போதும் இந்திய முன்னேறட்டுவதை பொறுத்துக்கொள்ளாத ஒரு கீ ழ்தரமான நாடு. அங்கு என்று இந்திய பூர்வகுடி மக்கள் சீக்கியர்களை பற்றி தவறாக பேசினது மன்னிக்க முடியாத ஒரு இழிசெயல் . மகான் குருநானக், குரு கோவிந்தசிங் போன்ற சமய பெரியவர்கள் ஏற்படுத்திய சிக்கியா மதம் . இந்தியாவின் பொக்கிஷம் . இந்திய ராணுவத்திலும், தொழில் புரட்சியில் சீக்கியர்களின் பங்களிப்பு மிக மிக அதிகம் . எனவே ராகுல் பேசியது மிகவும் வன்மையாகவும் கண்டிக்கத்தக்கது.
ராகுலை பேச விட்டால்தான் ஹிந்துத்வா வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நமக்குக்கிடைக்கும் என்று பாஜக நினைக்க வாய்ப்பு .... ஆனால் ராகுல் அதிகம் பேசுவது பாஜகவின் இயலாமையை எடுத்துக்காட்டுவதாக ஹிந்துத்வா வாக்காளர்கள் நினைத்தால் என்னவாகும் ????
ராவுல் மீது நடவடிக்கை எடுத்தால் அனுதாபம் கிடைத்துவிடுமா என்கிற மாயையிலிருந்து மத்திய அரசு வெளியே வர வேண்டும் ...தப்பு செய்ததற்கான முகாந்திரம் இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் ...
அதுசரி, இப்படிப்பட்ட ஒரு தீவிரவாதியின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல்,கைது செய்யாமல், சுதந்திரமாக உலவ விட்ட கையாலாகாத மத்திய பாஜக அரசு மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்? இதற்குப் பெயர் தான் கூட்டுக் களவாணியோ?
Even venugopal accepted Rahul as terrorist... How he will get rs 200? In future
பப்புவின் இந்திய எதிர்ப்பு என்பது கேடு கெட்டது ..அதுவும் அவரின் பிரிவினைவாத பேச்சு பயங்கரவாதத்திற்கு சமமானது ...
Imagine RG becoming PM. That will be unimaginable. Hope not.
yes he is a terraer for real indian people
சீக்கியர்களை கொத்துக்கொத்தாக கொன்ற காங்கிரஸ் தீவிரவாதிகள் இன்னும் கூட வெள்ளையும் சொள்ளையுமாக சுற்றித்திரிகிறார்கள். காரணமே இல்லாமல் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்.
எல்லோருக்கும் தெரிந்த உண்மை .......