வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அந்தக்காலம் போலஇல்லாமல் இப்பொழுது எல்லாப்பேச்சுகளும் செயல்களும் ஒரு நொடியில் உலக அளவில் பரவி விடுகின்றன. அது மட்டுமல்லாமல் சீனா போன்ற நாடுகள் நமது ஒவ்வொரு அசைவுகளையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால் இராணுவ ரகசியங்களை கிரிக்கெட் மாட்ச் போல அறிவிக்க முடியாது. இதில் நமக்கு வெற்றி கிடைக்க இறைவனை வேண்டுவோம். பாகிஸ்தான் உள்ளே நுழைந்து அங்கிருந்து மூளையாகச்செயல்படும் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டினால் இந்த தீவிரவாதம் முடிவுக்கு வரும். இந்த மிஷன்இல் நமது அரசுக்கு ஊக்கமளிக்க இறைவன் அருள் புரிய வேண்டும். வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்.
இது வழக்கமான ஆலோசனை தான்! அவ்வப்போது நடக்கும். கவலைப்பட வேண்டாம்!
வெறும் ஆலோசனை மட்டும்தான். பாகிஸ்தான் மீது போர் தொடுப்பீர்களா.. இல்லையா... அதைப்பற்றி செய்தி எதுவும் இல்லை. ஒருவேளை ரொம்ப ரகசியமோ...?
இன்று அமாவாசை . அருமையான நாள். போர் தொடங்குங்க
நம்மை மீறி யாரும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக நுழையமுடியாது என்று, முப்படை தளபதி, ராஜ்நாத் சிங்கும் சொன்னாள்ர்கள். இப்போ சிம்பிளா 5 தீவிரவாதிகள் வந்து பொய்யாகிட்டாங்க.