வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உலகமெல்லாம் இருந்து வரும் கருப்பு பணம் கள்ள பணம்
வரி ஏய்ப்போரை கண்காணிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தயங்கும் மத்திய அரசு ......
அது போலே நடக்குமா? ஏமாற்றி பணத்தை வீட்டு குடும்ப கஜானாவிற்கு மடை மாற்றி உண்டு கொளுத்திருப்பார்கள்.
பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மற்ற மத வழிபாட்டு இடங்கள், இந்திய அரசுக்கு எவ்வளவு வரி கட்டியுள்ளது என்று ஒரு கணக்கு கூற முடியுமா?
அவர்கள் வரி கட்டுவதும் இல்லை, ஆனால் நாம் காட்டும் வரி பணம் அவர்களுக்கு போகிறது.
மேலும் செய்திகள்
ஸ்ரீ சவுடேஸ்வரி அறக்கட்டளை பொன்விழா
24-Feb-2025