வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அந்த பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் எப்படி அத்தனை நம்பிக்ககை ? இது முற்றிலும் அலட்சிய போக்கால் வந்த வினை.
அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்க
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாதுகாப்பு கண்டிப்பாக கிடையாது. என்ன தைரியத்தில் கண்டவனிடமும் லிப்ட் கேட்டிருப்பார் இந்தப்பெண்?
இதுபோன்ற குற்றங்களை நமது நீதிமன்றங்கள் கவனிக்கின்றன. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும். சட்டத்தில் பல ஓட்டைகள். அவற்றை உபயோகப்படுத்தி நமது மெத்தப்படித்த வக்கீல்கள் குற்றம் செய்தவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடுகின்றனர். நமது நாட்டின் சட்டங்கள் மாற்றி எழுதப்படவேண்டும். குற்றம்செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கப்படவேண்டும்.
கல்லூரி பெண் ஏன் தனியாக போக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடதுக்கு ஏன் செல்ல வேண்டும் . பெண்கள் ஒற்றுமையாக நியதிகளை வகுத்து வாழ வேண்டிய தருணம் இது
நம்ம உளுத்துப்.போன சட்டங்கள் மூலம் நிரபராதியா வெளியே உட்டுருவாங்க.
India will become another Botswana.
பெண்களுக்கு வம்பை விலைக்கு வாங்குவதே வேலையா போச்சு... அனாவஸ்யமாக ஒருவனை தவறு செய்வதற்கு சந்தர்ப்பம் குடுத்து விட்டாள் ...
Lift கேட்டு போறதுக்கு பதிலா rapido bike taxi book பண்ணி போயிருந்தா பாதுகாப்பா இருந்திருக்கும். Rapido captain details எல்லாமே இருக்கும், தப்பு பண்றத பற்றி rapido captain நினைக்க முடியாது.
தண்டனைகள் கடுமையாக இல்லை. கால தாமதமாக தீர்ப்பு.
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 5