வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அமெரிக்காவுல ட்ரம்ப்பையே முட்டா ள்னு பப்ளிக்கா பேசற அளவுக்கு பேச்சுரிமை ஜனநாயகம் இருக்கு. இங்ஜேருந்து அடிக்கடி பறந்து போயிட்டு பேசிடு வர்ரவங்க தெரிஞ்சுக்கட்டும்.
சோனியாவா? யாரது? ஒ..பப்பூஜி மதர் மைனோஜீயா ?
சோனியால்லாம் ஒரு ஆளுன்னு அதுகிட்ட போயி கேள்விகேக்கறாங்க பாருங்க அதுவே கொடூர பாவம் ...
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இன்னும் நாகரிகம் அடையவில்லை என்றுதான் தெரிகிறது. ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என்று கூறிய சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது மாநில ஆளுநரை ஆளும் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதே போன்று மத்தியில் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்றமே முன் வந்து இவர்களை எச்சரிக்கை வேண்டும் மிகவும் மட்டமான அரசியல் செய்து ஆதாயம் பெற நினைக்கிறார்கள் ஜனாதிபதியும் ஆளுநரும் இவர்களின் கைப்பிள்ளை இல்லை என்பதை முதலில் தெரிந்துகொண்டு கண்ணியத்தை கடைபிடிக்கவேண்டும் இல்லையேல் இதுபோன்று பேசும் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியை இழக்க வழி வகுக்க வேண்டும்
அடிக்கடி சிகிச்சைக்காக அன்னிய பயணம் செல்லும் சோனியா கையில்தான் கட்சியே உள்ளது என்பது நினைவிருக்கிறதா? ஆங்கிலேயர்கள் துவக்கிய கட்சிக்கு வெள்ளைத்தோல் நிறவெறி இருந்தால் எதிர்பார்க்க கூடியதுதான்.
ஜனாதிபதி அவர்கள் சோர்வு அடைந்தாலும், சுறுசுறுப்பு மிகுதியாக இருந்தாலும் சோனியா, ராகுல் கூட்டம் விமர்சனம் செய்வது நாட்டின் குடிமக்கள் அனைவரையும் விமர்சனம் செய்வதற்கு சமம். இப்படி தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதி பற்றி விசாரணையில் விமர்சிக்க துணிவு உண்டா?
இது தவறான கருத்து. அதிருப்தி தெரிவித்தது என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்க வேண்டும் விளக்கம் அளிக்க தேவையே இல்லை
சோர்வடைந்தால் தப்பில்லை அதைச் சொன்னதால்தான் தப்பு. புரியுது.
ஆமாண்டா
உன் பாஞ்ச.லட்ச மரமண்டைகு புரியனும் இல்ல
congress ஒழிய வேண்டும்... அப்போது தான் நாடு முன்னேறும்
மேல் தட்டு அதிகார வர்க்கத்தின் அகம்பாவம்.