வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாலியல் புகாரில் பெண்ணின் ஒழுக்கம் உறுதி செய்ய வேண்டும். புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் நன்னடத்தை அறியாமல் போலீஸ் வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை கூடாது. ஒழுங்காக வாழும் பெண்ணிற்கும், இஷ்டம் போல் வாழும் பெண்ணிற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். பெண் தன் குற்றத்தை நியாயப்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் இருவரும் தண்டனைக்கு உரியவர்கள்.
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். - இந்த வரிகளில் ஏதோ இடிக்கிறது. அவரோடு சேர்ந்து இவரும் சேர்ந்து நன்றாக சுற்றினார், பிறகு ஒத்து வரவில்லை இருவரும் பிரிவதில் இந்த பெண்ணுக்கு விருப்பமில்லை. அதனால் புகார் செய்கிறார்.
இல்லாத கல்யாண ஆசை ..