வாசகர்கள் கருத்துகள் ( 29 )
முதலில் விலகுங்கள்.. நாட்டிற்கு நல்லது
உங்களை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை..... மக்களுக்கு உங்கள் மீதான வெறுப்பின் காரணமாக தான்..... உங்களை பதவி விலக வேண்டும் என்று கூறுகிறீர்கள்
ஒப்புக்கு சொல்லக்கூடாது - செய்து காட்டவேண்டும்.
உங்கள் மந்திரிசபையில் பல மந்திரிகள் வீட்டில் எண்ண முடியாத அளவுக்கு கரன்சி கட்டுகள் கிடைத்துள்ள்ளன. உங்களுடைய ஆசீர்வாதமும், பங்கும் இல்லாமலா இத்தனை கோடிகளை சேர்த்திருப்பார்கள் உங்கள் சிஷ்யர்கள். பாவப்பட்ட வங்க மக்களின் சொத்துக்களை திரும்ப அவர்களிடம் ஒப்படைத்து விட்டு பிறகு பதவி விலகுங்கள்
ராஜினாமா செய்துட்டு இத பேசணும். அத விட்டு, வாயால வடை சுடக்கூடாது.
சொல்லாத ..... செய்யி .......... கவுண்டமணி ஸ்டைல் ......
நாடகம் .....
மிக முக்கியமான பிரச்சனைகள் வரும் தருணங்களில் தான் ஒரு முதலமைச்சரின் உண்மையான திறமை வெளிப்படும் அந்த வகையில் மம்தா அவர்கள் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்
மூர்க்க நரிக்குணம் கொண்ட ...கைது செய்து சிறையில் அடைக்கணும்
போய் தொலை...