வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது..... பாராட்டுக்கள் ...
நேரு பிரதமராக இருந்தபோது 7 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 49 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது 6 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது 11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ஒரு மாநில அரசு கூட கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி ஒரு சர்வாதிகாரியாம்? வாழ்க பாரதம் ! வந்தே மாதரம் !
ஆம் ஆத்மியால் ப்ரயோஜனமில்லை , டில்லிக்கு வளர்ச்சி தேவை என்று அம்மக்கள் காங்கிரசுக்கு வோட்டுப்போட்டிருக்கலாமே ? ஏன் செய்யவில்லை. ? சுயேட்சைக்கு போட்டிருக்கலாமே ஏன் பாஜகவை தெரிவுசெய்தார்கள் ? பாஜகவை ஏன் தேர்ந்தேடுக்க வேண்டும். ?
ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ள உலக மகா திருடன் கேஜ்ரிவாலுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் .
டில்லியை மீண்டும் புதுடில்லியாகவும், தலை நகரை ,தலைமை மற்றும் முதன்மை நகராக்கியும் மாசற்ற காற்று, தூயமையான யமுனைத் தண்ணீர், போக்குவரத்து நெரிசலின்மை, ஊழலற்ற வெளிப்படையான மற்றும் பதிலளி க்கக்கூடிய செயலாற்றல் நிர்வாகம் போன்றவற்றிற்காக உங்களுக்கு மக்கள் வோட் செய்திருக்கிறர்கள். அவைகளை மனப்பூர்வமாக நிறைவு செய்ய பணி புரியுங்கள்.
பெண்கள் உரிமைத் தொகை எப்போலேருந்து குடுப்பீங்கம்மா?
வாழ்த்துக்கள் அம்மா
பரம்பரை அரசியல் குடும்பம் அல்லாமல் ஒருவர் முதல் ஆவது தற்போது பாஜகாவில் மட்டும்தான் முடியும். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, எல்லாம் குடும்ப ஆட்சி மட்டுமே. அந்த வகையில் அதிமுக பரவாயில்லை
இது பெருமையான விஷயம் அல்ல... கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி அரசுக்கு பல்வேறு வகையில் முட்டுக்கட்டையிட்டுவிட்டு இப்போது ஏதோ யோக்கியர்கள் மாதிரி நடிப்பது எவ்வகையில் நியாயம்... டில்லி மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது டில்லியின் வளர்ச்சியை எதிர்பார்த்து தானே ஒழிய உங்கள் கட்சிக்காக அல்ல. உங்கள் கட்சிக்காக அவர்கள் ஓட்டளித்ததாக நீங்கள் நினைத்தால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் மத்தியில் நீங்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் உங்களால் டில்லியில் ஜெயிக்க முடியவில்லையே. கட்சிகளுக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை தவிர்க்கவே இனியாவது டில்லியின் வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்...
திமுகவிற்கு சரியாக பொருந்தும் வாசகங்கள் " வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்... - இப்படிக்கு தமிழக மக்கள்
இங்கு திமுக விற்கும் இதே நிலை தானே???
பாவம் இவர்....என்ன சொல்வது...முட்டு குடுத்து முட்டு குடுத்து....எல்லாமே வீண்
45 கோடிக்கு அக்கல் பணத்தை கொள்ளை அடித்து கெஜ்ரிவால் தனக்கென பங்களா கட்டி கொண்டது உங்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லையா? அது ஒரு காரணம் என நீங்கள் நினைக்கவில்லையா? .
திருவாளரே இந்த ஒப்பற்ற தத்துவத்தை மற்ற எந்த தருணத்திலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெறும்போது குறிப்பிட்டு தங்கள் நடுநிலைப் பாட்டை வெளிப்படுத்துவீரா? ஏதோ டில்லி வாக்காளர்கள் மட்டுமே கட்சி சார்பற்று தங்கள் நலன்கருதி வாக்களித்தது போலவும் கருத்து வெளியிட்டுள்ளீர். டில்லி வாக்காளர்கள் ஒரு சரித்திர பிழைக்கு பிராயச்சித்தம் செய்துள்ளனர். நாட்டையே ஆளும் அதிகார பொறுப்பில் ஒரு இயக்கம் - புவியியல் சார்ந்த - தலைநகரில் இருக்கும் போது ஒரு எதிர்வினை இயக்கம் அங்கே அமைய அங்கிருக்கும் மக்கள் வாக்களிப்பது கண்ணில் விழுந்து உறுத்தும் தூசு போல். ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் டில்லி தலைநகரில் எண்ணற்ற குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் ஆதரவாக இருந்தது. உண்மையில் விவசாயிகள் கிளர்ச்சி என்ற போர்வையில் எண்ணற்ற தேச விரோத சக்திகள் தலைநகரில் முகாமிட உறுதுணையாக இருந்தது. இத்தகைய இடர்பாடு வேறெந்த வளர்ந்த நாடுகளிலும் காணப்படாது. தேவையெனில் டில்லி பிரதேசத்தின் மொத்த ஆட்சி அதிகாரமும் நேரிடையாக மத்தியில் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும். எதிர்மறை சக்திகள் அரசியல் கட்சிகள் மற்றும் எந்த உருவத்திலும் நிலைக் கொள்ள அனுமதிக்கலாகாது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.
இதை நீங்க தமிழகத்தில் நடக்கும் கிம்ச்சை அரசரின் நிர்வாகத்துக்கும் சொல்லலாமே நடுநிலையாளரே ??\ வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்... //
வாழ்த்துக்கள் ...