வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவசரநிலைக் காலத்தில் அகாலிதளம் பல எதிர்கட்சி தலைவர்களுக்கு பொற்கோவிலில் அடைக்கலம் அளித்தது. ரகசிய ரேடியோ நிலையமும் நடத்தியதாக செய்தி. அதற்குப் பழிவாங்க அகாலிகளுக்கு எதிராக பிந்தரன்வாலேவை உருவாக்கி வளர்த்தது இந்திரா. இன்னும் கூட அந்த சதியைப் புரிந்து கொள்ளாமல் பல சீக்கியர்கள் பயங்கரவாதி பிந்தரன்வாலேவை தெய்வ உருவமாக நினைப்பது தவறு.
யோகி மஹாராஜ் தான் சரியான தலைவர் இந்துக்களின் பாதுகாப்புவிற்கு
வந்தேறி முகலாயர்களிடமிருந்து ஹிந்துக்களைக் காக்க ஹிந்து வீரப் பரம்பரையால் உருவான பிரிவுதான் சீக்கியம். அது ஹிந்து மதத்தின் பகுதியே. பிரித்தாளும் சூழ்ச்சியாகவே ஆங்கிலேயர் அவர்களை தனி மதமாக நினைக்க வைத்தான். பத்து சீக்கிய குருமார்களில் யாருமே தனி மதத்தை உருவாக்கவில்லை. சீக்கியர்களிடம் பேசி அவர்கள் தனி மதம் இல்லை எனப் புரியவைக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.
இதை ஏன் இந்திய இந்துக்களிடம் புரிய வைக்க கூடாது .
சீக்கியர்களுக்கு என்ன பிரச்சினை. உங்கள் பொற்கோயிலில், இந்திராகாந்தி ராணுவத்தை அனுப்பி சோதனை செய்தார் என்றுதானே அவரை சுட்டு கொன்றீர்கள். மேலும் அப்போதே அமெரிக்க ஆதரவுடன் நாட்டை பிரிக்க பிந்தரன்வாலே செய்த சூழ்ச்சியை தற்போது உள்ள இளைஞர்கள் தெரிந்து கொண்டு காரி துப்பி விடப் போகிறார்களே என்ற அச்சம் தான் சீக்கியர்களுக்கு. கங்கணவிற்கு மத்திய அரசு படத்தை வெளியிட உதவவேண்டும் என்று கேட்பதே வெட்கக்கேடு.
பிஜேபி ஆட்சியில் இருந்தும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையே உள்ளது. உடனடியாக இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். காமன் சிவில் கோடு அமல்படுத்த வேண்டும். அதற்கு யோகிச்சு தான் பிரதமராக வர வேண்டும்.
எந்த மாநில மக்களிடம் விளையாடலாம் சீக்கியர் மீது கை வைப்பதும் தேன் கூட்டில் கள் எறிவதும் ஓன்று .பிஜேபி அரசுக்கு இது நன்றாக தெரியும் .
எந்தக் கள்? தென்னங் கள்ளா அல்லது பனங்கள்ளா?
சீக்கியர்கள் தேன் கூடு என்றால், இந்துக்கள் யார். ஒப்பீடே சரியில்லையே!
அதானே தமிழர் இளிச்ச வாயர்களாச்சே...நீட் வச்சு ஏமாற்றிய திராவிடம் இப்ப கார்பந்தயம் வச்சு ஏமாத்துது...கள்ளக்குறிஞ்சீல வேங்கைவயல்ல என்ன ஆனா எனக்கென்ன...எனக்கு மக்கள் வரீல குடும்பத்தோட அமெரிக்கா போய் டோபா போட்டுகினு ஜிம்ல போட்டோஷுட் பண்ணி அப்படியே மால் போய் அங்க சின்னபுள்ள விளைய்ட்டு விளையாடி போட்டோ புடிச்சு போட்டு தமிழர்களை கிறுக்கனாக்கலாம்..2026லயும் ஓட்டு எனக்குதான்...லயும் எஇதெல்லாம் பஞ்சாப்ல முடியாதுல்ல..
கள் குடித்து கல்லடி வாங்காமல் ஓய மாட்டான் .