வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அறிய வகை ஏழைகளின் 10% இடஒதுக்கீடு என்ன சொல்லப்போற அது மட்டும் அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு எதிராக இருக்காத
கான்கிராசின் மக்களை பிளவுபடுத்தும் கீழ்த்தரமான திட்டம் இது. தடை செய்யப் படவேண்டும்.
அப்போ கோர்ட்டுக்கு போயி தடை உத்தரவு வாங்குங்க ?
இன்னும் எதுஎதுல தான் இடஒதுக்கீடு கொடுப்பாங்க? எல்லாம் ஓட்டு பிச்சை எடுக்கத்தான் இதுபோன்ற வேலைகளை காங்கிரஸ் கட்சி அக்காலம் முதல் இக்காலம் வரை செய்துகொண்டிருக்கிறது.
100 சதவீத நாடும் அந்நியர்களுக்கு அன்னையர்களை கவர் விற்கப்பட்டுவிட்டது