வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முதலில் ராகுலுக்கு அரசியலமைப்பு என்றால் என்னவென்று தெரியுமா?
அது என்னவோ அந்த ஆள் கையில் கருப்பு சிவப்பு அட்டை போட்ட தீயமுக புத்தகமாக இருக்கும். நாம் அரசியலமைப்பு புத்தகம் என்று எண்ணினால் அது நம் தப்பு .
அவர் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்.... மூளை இருந்தால் யாராவது தன் தாய்நாட்டை பற்றி அடுத்த நாட்டில் போய் குறை சொல்வார்களா ???... சரி சரி அவரது தாய்நாடு இத்தாலி தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நீங்க தான் மெகா காமெடி பீசு . தனது பணியை அமைச்சர் மிக சிறப்பாக செய்கிறார் . வெட்டி கருத்து ஏதும் கூடாது
அரசியலமைப்பை மதிக்கிரத்தை பத்தி பிஜேபி பேசுவதுதான் வேடிக்கை.
யாரு இவர் காமெடி பீசு?? உலகத்துல ஒரு பயலும் இவர் பேச்சை மதிக்க மாட்டேன்கிறான்...
கரை வேட்டிகளை ஒளித்துவைத்துவிட்டு பயத்துடன் ஒளிந்து திரிந்த திமுக வினர் எமெர்ஜென்சி கொடுமைகளை மறந்துருங்க மாட்டாங்க. இப்போ (முழு சுதந்திரத்துடன்) மத்திய அரசு உரிமைகளைப் பறிப்பதாக பொய்பேசும்போது உடனிருக்கும் காங்கிரசு அவசர நிலையில் படுத்தியபாட்டை நினைவில் வைத்துப் பேசவும். பிரதமராக ராஜிவ் காந்தி கூட பார்லிமெண்டில் அவசர நிலையை நியாயப்படுத்தினார். இந்திரா கடைசிவரை மன்னிப்புக் கேட்கவில்லை.
அவனோட தாய் நாடாக இருந்தால் மதிப்பான்.அவனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்