வாசகர்கள் கருத்துகள் ( 19 )
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிற்பாடு ஒரு கால வரையறைக்குள் ஒரு தரப்போ அல்லது இரு தரப்புமே ரத்து செய்யலாம் ..... ஒரு தரப்பு ரத்து செய்துவிட்டால் மற்றொரு தரப்புக்கு சிரட்டை கூட லாபமில்லை .... நட்டமுமில்லை ..... மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டு டூர் போனது மட்டுமே லாபம் ....
ஆக முதல்வர் தமிழகம் திரும்பியவுடன் ஒரு மஹா பெரிய தொழிற்புரட்சி நடக்கப்போகிறது தமிழகத்தில். தமிழகம் தாங்குமா இம்மாம்பெரிய தொழிற்புரட்சியை என்பது மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது...
திருச்சியில் கடல் கட்ட புரிந்துணர்வு , மதுரையில் மலையை கட்ட புரிந்துணர்வு .
அமெரிக்கா முதலீட்டாளர்கள் உடன் பேசி ஒப்பந்தம் செய்த வீடியோ ஏதாவது உண்டா. அப்படி எல்லாம் யாரும் கேட்க கூடாது. நம்ம முதல்வருக்கு நம்ம பார்லிமென்டில் கூட பேச வராது. அதனால் தைரியமாக இத்தனை கோடி ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது என்று சொன்னால் அதை யாரும் செக் செய்ய முடியாது
நிறுத்துங்க, இப்போதே முதலீடு பல லட்சம் கோடியை தாண்டிவிட்டது . இனி தாங்காது .
யோசிக்க தனது மாநிலத்தில் இருந்தே ஒரே தொழிலதிபர் மாநாடு முலமாக திரட்டியது 33 லட்சங்சங்கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
"யோகி"
எல்லாமே வெத்துவேட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். சிங்கள் பைசா கூட முதலீடு வராது. இதுவரை இவர் ஏற்கெனவே முதலீடு ஈர்க்கச் சென்ற நாடுகளிலிருந்து எத்தனை கோடி வந்துள்ளது? மனசாட்சியுடன் வெள்ளை அறிக்கை கொடுங்கள் பார்ப்போம்
ஒப்பந்தங்களை ஸ்டாலின் முழுவதுமாக படித்துப் பார்த்துவிட்டுத்தான் கையெழுத்திட்டாரா? இல்லாவிட்டால் அவை புரியா ஒப்பந்தங்கள்தான். முதலீடு.... வரும். ஆனா வராது.
தினம் தினம் போட்டோ போட்டு ரெண்டாயிரம் ..... மூவாயிரம் ....... நாலாயிரம்ன்னு ...... இதுநாள்வரை சொல்லிட்டுவாறீங்க ....... நாளைக்கு அமெரிக்ககாரர்கள் பிம்பிளிக்கி பிளாப்பி ன்னு சொல்லிட போறாங்க ....
அடப்பாவிகளா! உத்தரப்பிரதேசத்தில் இருந்து மூன்று ஐஏஎஸ் ஆபீஸர்கள் வந்து தமிழகத்தில் இருந்து 10,000 கோடி ரூபாய் முதலீட்டை இழுத்துக் கொண்டு போனார்கள். நம்முடைய நம்பர் ஒன் முதலமைச்சர் அமெரிக்கா சென்று இதுவரையில் 7000 கோடி ரூபாயை முதலீடு கொண்டு வந்துள்ளார். என்னே அற்புதம் என்னே அற்புதம் . சில ஊப்பி கொத்தடிமைகள் இதையும் கூட சிலாகித்து பேசுவார்கள்.