வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கணக்கில்லாத மரணங்கள் கண்டும் காணாமல் விடப்பட்டு போயிற்று அத்தோட இதுவும் ஒன்றாகிவிடுமோ??
இதெல்லாம் தேவையில்லாத வேலை. நீங்கள் எப்படி எப்படியோ விசாரணை செய்து சாட்சியங்கள் எல்லாம் கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தினால் மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் குறுக்கு கேள்வி கிறுக்கு கேள்வி எல்லாம் கேட்டு விடுதலை செய்து விடுவார்கள். அதற்கு நமது வக்கீல்கள் துணை போய் வாதாடி விடுதலை வாங்கி கொடுப்பார்கள். அதற்கு மேலாக நமது அரசியல் வாதிகள் புகுந்து விடுதலை வாங்கி கொடுத்து விடுவார்கள். இதற்கு உதாரணம் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை. ராஜீவ் காந்தி கொலை வழக்கை எவ்வளவு சாதுரியமாக விசாரித்து சாட்சியங்கள் இல்லாத நிலையில் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பத்திரிகை நிருபர் கேமராவை சம்பவ இடத்தில் கண்டெடுத்து சிபிஐ வசம் ஒப்படைத்து பின்னர் அந்த கேமராவை வைத்து துப்பு துலக்கி தற்போது உள்ள நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முழுமையாக கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் கொலையுண்டவர் குடும்பம் அவரது கட்சியினரே பதவி சுகத்துக்காக கூட்டு சேர்ந்து கொலையாளிகளை விடுதலை செய்து விட்டனர். ஆகவே இங்கும் மம்தா தன் பதவியை காப்பாற்றி கொள்ள நியாயம் தருமம் எல்லாம் பார்க்க மாட்டார். இதை ஒன்றும் இல்லாமல் நமத்து போகச் செய்து விடுவார். இதுவே சமூக விரோதிகளுக்கு சாதகமாக்கி விடுகிறது. பின்னர் அதே சமூக விரோதிகள் அரசியல் வாதிகளுடன் நெருக்கமாகி அரசியல் வாதிகளுக்கும் தேவையான தில்லுமுல்லு மிரட்டல் வேலைகள் எல்லாம் செய்து தாதாவாகி பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். நமது பாழாய் போன ஜனங்கள் இதை யெல்லாம் மறந்து அந்த சமூக விரோதி அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து அவர்களை நல்ல விதமாக வைத்து கொண்டு அந்த அரசியல் வாதிகள் தரும் இலவசங்கள் மற்றும் தேர்தல் பொழுது கிடைக்கும் ஐநூறு ஆயிரத்து அந்த சமூக விரோத அரசியல் வாதிகளிடம் கையேந்தி நின்று எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இது தான் இந்தியா ஜனநாயகம்.
இந்த விவகாரம் பல்லாண்டுகளாக நடக்கும் இன்னும் பல குற்றங்கள், மோசடிகள், தில்லுமுல்லுகள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வரும். சோடியம் பெண்டதால் கொடுத்து இவர்களை சகல உண்மைகளையும் கக்க வைக்க வேண்டும்.
இந்த விவகாரம் பல்லாண்டுகளாக நடக்கும் இன்னும் பல குற்றங்கள், மோசடிகள், தில்லுமுல்லுகள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வரும். சோடியம் பெண்டதால் கொடுத்து இவர்களை சகல உண்மைகளையும் கக்க வைக்க வேண்டும்.
சஞ்சய் கைது. யார் இவர்? டாக்டரை கொலை செய்யும் அளவிற்கு முன் பகை? இறப்பு பற்றி போலீஸின் மாறுபட்ட தகவல் தாமத முதல் தகவல் அறிக்கை. இதில் போலீசார் பயனாளி இல்லை. மாறுபட்ட தகவல் கூற சொன்ன அதிகார வர்க்கம் யார்? டீன் மீது ஊழல் குற்றம். பெண் புகார் உண்டா? உள்ளூர் போலீஸ் கொடுக்கும் தகவல் அடிப்படையில் சிபிஐ விசாரிக்க கூடாது. மாநில நிர்வாகம் வழக்கில் பங்கு கொண்டு விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன? கபில் வழக்கை வரிசை படுத்தி விவாதிக்க வில்லை. கபில் வழக்கை திசை திருப்பி வருகிறார். உண்மை கண்டறியும் சோதனை முதலில் போலீஸ் மற்றும் கபிலுக்கு தேவை. நியாயமான தீர்வு காண்பது கடினம்.
உள்ளங்கைப்புண்ணுக்கு கண்ணாடி போல, இவன்தான் முக்கிய குற்றவாளி என தெரிந்தும், ஏன் இந்த உண்மை கண்டறியும் சோதனை? இந்த சோதனை முடிந்தபின்பு, அதை பற்றிய எந்த சத்தமும் இருக்காது. காலங்கள் எப்பொழுதும் போல, பல உருண்டோடுவதை நாம் அனைவரும் பார்க்கலாம். அதுதான் அரசியல்.
உடனே அதை அறுத்து சிறையில் வாழ் நாள்களுக்குப் போடவும் அவன் பார்வையே சரியில்லை.
அதை மமதா க்கு செய்தால் வழக்கு உடனடியாக முடிவு
சாதாரண பிக்பாக்கெட் கைதியை உள்ள வச்சு நொங்கு நொங்குனு குத்துவானுக. இந்த மாதிரி பெரிய தப்பு பன்ணுணவனுக்கு உண்மை கண்டறியும் சோதனை.
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
5 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5