வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நெடுஞ்சாலைகளுக்கு நடுவே மரங்கள் இருப்பது தான் மிக சரி வரிசையில் இல்லாத மரங்களை வேரோடு பிடிங்கி மரங்களை நேர் கோட்டில் வைக்கலாம் மரங்கள் எல்லாம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் பொய்யானது பெரிய வாகனங்களில் இருந்து வரும் புகையை உள்ளிழுத்து ஆக்சிசன் தர மரங்கள் மிக அவசியம் இருக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டு நாட்டை பாலைவனம் ஆக்கி விடாதீர்கள் பிறகு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் உடல் நலம் தான் கெடும்
இப்படி அரசுத்துறைகள் மோதிக்கொண்டால் நாட்டுக்கு தேவையான முன்னேற்றங்கள் எக்காலத்திலும் ஏற்படாது. இதுவே சீனாவாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த துறை அதிகாரிகளின் நிலை என்னவாகி இருக்கும் சிந்தியுங்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லுங்கள்
வனத்துறையின் இடத்தில் 8 கி.மி தூரத்திற்கு ₹100 கோடி ,என்ன விந்தை.
எங்க பகுதியில் இடைஞ்சலாக ஒரு வணக்க ஸ்தலம் உள்ளதால் வெகு தூரம் சுற்றி .பயணிக்க வேண்டியுள்ளது. பல விபத்துகளுக்கு பின்பும் அதிகாரிகள் அதனை இடம் மாற்ற கோரிக்கை விடவில்லை. பயம்?.
மரத்தை வெட்டினால் தப்பு.... சுற்றுசூழல் பாதிப்பு... ஆ.... ஓஓஓ .... வெட்டாமல் ரோடு போட்டாலும் தவறு.... அட போங்கப்பா .... ...
சரியாக சொன்னீங்க. மரத்தை தேவைக்கு ஏற்ப வெட்டினால் கூட தேவையில்லாமல் கூப்பாடு போடுறாங்க.
வாகனங்களுக்கு zig zag விளையாட்டு விளையாட்டுத்தான் இந்த சாலை அமைக்கப் பட்டிருக்குமோ என்னவோ ?
பிஜேபி யில் இருப்புவர்களுக்கு மூளை இல்லவே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சாலை நடுவே மரங்களா?
மரத்தைச்சுற்றி சாலைகள் ?
அமித் ஷா, ந மோடி சொர்க்க பூமி என்று அழைத்த பீகார். நாம இதெல்லாம் கண்டுக்க கூடாது.
ஆட்சியாளர்கள் வாழ்க்கையில் ஒருநாளைக்காவது பள்ளி கல்லூரியில் காலடி வைத்தார்களா என்பதே பெருத்த சந்தேகம். காமெடி ஆட்சியாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
பொலிடிகல் சயின்ஸ்