வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவ்வளவுதான் தேருச்சா? இதுக்கு மேல உள்ள அமௌன்ட் உங்க பிஜேபி கஜானாவுக்கு போயிருச்சா? அப்படி என்றல் இவனுங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவன் aiyruvanungalae
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்
எங்கே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதைப்பற்றி பேசாதே. போலி பத்திரிகை யாளர் அரசியல் விமர்சகர்கள் எங்கே போனார்கள்.
பரவாயில்லை மோடி ஆளும்போது ஓரளவு பொருளாதாரகுற்றவாதிகளிடமிருந்து அரசு வசூல் செய்து விடுகிறார்கள் இதே காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஒரு பைசாகூட அவர்களிடமிருந்து வசூல் செய்யவே இல்லை குற்றவாளிகளுக்கு உறுதுணையாகவே அவர்கள் இருந்துள்ளனர் இதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது
வட்டிக்கு கடன் கொடுப்பவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் மால்யா நீரவ் போன்றவர்கள் விஷயத்தில் தவறு எங்கு நடந்தது என்று தெரியும். கடன் கொடுக்கும் பொழுது அனைத்தையும் பார்த்து கணித்து கொடுக்க வேண்டும். கடன் கொடுத்த பிறகு திரும்ப வரவில்லை என்றால் அது கொடுக்கும் போதே செய்யப்பட்ட தவறு தான். கடன் வாங்கியவன் ஓடிப் போய்விட்டான் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டான் என்று பிறகு புலம்பி பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. திருடி சென்றவர்கள் திருடி சென்ற பணத்தைக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக கேஸ் நடத்திக் கொண்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வெளிநாடுகளில். பிஜேபி ஆட்சியில் தேசிய வங்கிகளில் வாராக் கடன்கள் பெருமளவு குறைந்துள்ளது. பங்கு சந்தையில் தேசிய வங்கிகளின் பங்கு மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் போனது போனதுதான் ..... இழந்தவை இழந்ததுதான் .... காங்கிரஸ், திமுகவின் பக்தர்கள் நகர்வாலா ஊழல் பற்றி அறியாதவர்களா ? அல்லது நடிக்கிறார்களா ?
அதெல்லாம் சரி. நாங்க எங்க போனாலும் ஜிஎஸ்டி வருதே அதான் வருத்தமா இருக்கு
அது அ1அ2அ3 பிரித்து கொடுத்தாச்சு
இது பெரும் சாதனை ஆனா பாராட்ட மனம் இல்லாமே குதர்க்கம் பேசுவாங்க நண்டுகள்
போனது பரங்கிக்காய் வந்தது சுண்டைக்காய் விஸ்வகுரு ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா
பரங்கிகாய் கொடுத்தது யாரு ? சுண்டைக்காயாவது வருதுல இந்த ஆட்சி மூலம்.