வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது இப்படி பட்ட சூழ்நிலையில் எத்தனை கோடி நிதி ஒதுக்கியது என்று ஒரு வெள்ளை அறிக்கையாக பாஜக தலைமை வெளியிட்டு காங்கிரஸ் வின் போலியான முகத்திரையை கிழிக்க வேண்டும்
ராகுல் காண்டு ஹை பார் டான்ஸ் திவிடியல் புத்ர் ஹை
மீதி எவ்வளவு தேவையோ அதை நீங்க அடிச்ச பணத்தில் இருந்து கொடுங்க
நம்ம ஊர் சேகர்பாபு மாதிரி ராகுலும் தனது கருத்துக்களை அடித்து விடுகிறார்.பஞ்சாப் முதலமைச்சர் இதுவரை எதுவுமே பேசவில்லை. எவ்வளவு தேவை என்பதை கேட்டுப் பெறலாமே. இல்லாவிட்டால் கடன் வாங்குங்கள். அப்போது வட்டி கட்டும் போது புத்தி வரும்.
பாக்கி பணத்த இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சி கொடுக்கட்டும்.
முதல்ல குறை சொல்லணும், அப்புறம் தான் என்ன விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்குவாறு நம்ம தலை.......
That is called non-linear story telling in cinema industry.
உத்திரகாண்ட் ஹிமாச்சல் மாநிலங்களிலும் மும்பை போன்ற நகரங்களிலும் மழையால் அதிக சேதங்கள் ..காங்கிரஸ் நிதி வசூலித்து உதவலாமே
துட்டு கொடுக்க மட்டும் மத்திய அரசு வேண்டும். வேறு எதற்கும் வேண்டாம்.
பஞ்சாப் மக்களின் மீது கரிசனம் இருந்தால். உன் குடும்பம் கொள்ளை அடித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து சிறிது கொடு உனக்கு
தலைமுறையாக அடித்து சேர்த்த சொத்தில் இருந்து கொஞ்சம் கொடுக்கலாமே ????