வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று.... திருட்டு மாடல் ஆட்களிடம் இருந்து படித்து விட்டார்கள் போல் தெரிகிறது.... மகளை ஏமாற்றும் செயலில்.... ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை !!!
ஆண்களுக்கு ஏன் மாதம் 2 ஆயிரம் கிடையாது ... ஆண்களுக்கும் குடுக்க வேண்டும் என்று எதிர் தரப்பில் ஆரம்பிக்க வேண்டும் ....
மக்கள் வரிப்பணத்தை எடுத்து இலவசம் என்ற வாக்குறுதி ஓட்டுக்காக.. நாதாரித்தனம் .... இதை தேர்தல் கமிஷன்.. மத்திய அரசு.. நீதி மன்றம் ஆகியவை தடுக்கவில்லை என்றால் நாடு நாசம் ஆகி விடும் ... .. மக்கள் சிந்திக்க வில்லை என்றால் பால் விலை உயர்வு . பஸ் கட்டண உயர்வு ... மின்சார கட்டண உயர்வு .. பத்திர பதிவு கட்டண உயர்வு ... திருட்டு திராவிடத்தால் அனுபவிப்பது போல் அனுபவிக்க வேண்டும் ...
1. ஹிமாச்சல் பிரதேசம் 2 ஹரியானா நடந்தால் 3 கர்நாடகாவும் தமிழகமும் லிஸ்டில் இருக்கலாம்.
என்ன சொல்கிறார்கள் என்றால் , ஒரு வருடத்திற்குள் ஹரியானவை திவால் ஆக்கிவிடுவோம். மாத சம்பளம், பென்ஷன், இலவசம் கொடுக்க காசு இருக்காது . எல்லோரும் ஈரத்துணியை வயற்றில் கட்டிக்கொண்டு பட்டினி கிடப்போம் நல்ல திட்டம்
ஒரிஸ்ஸாவில் வருடத்திற்கு 10000 இலவச திட்டம் அமல்படுத்தியபோது இந்த கதறல்கள் எங்கேபோனது. எல்லோரும் அப்போது தூங்கி இருப்பார்களோ.
சீனா பாகிஸ்தான் அமெரிக்கர்களின் அடி வருடிகள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தாலியா அடி வருடிகள்.
நீதி மன்றம் தடுக்க வேண்டும். அல்லது இலவச மாநிலத்தில் வரி விருப்பம் போல் செலுத்த தனி நபருக்கு அனுமதி. அல்லது வரி செலுத்தும் நபர் விரும்பும் ஏழை நபருக்கு உதவி வரி விலக்கு பெற தகுதி. நாடாளுமன்றம் , மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
நாட்டையே நாசம் செய்யும் இலவச பணத்துக்கு மூல காரணம் திமுக .
தமிழ்நாட்டில் போல் பாட புத்தகங்களை விலை உயர்வு வீட்டு வரி உயர்வு தொழில்வரி பஸ் கட்டணம் எல்லாவற்றிலும் கை வைத்தால் சரியாகிவிட்டது
இந்த சீரழிவுக்கெல்லாம் மூல காரணம் திராவிட மாடல் கட்டுமர கட்சிதான் என்பதில் சந்தேகமில்லை!