வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காங்கிரஸ் முக்த் பாரத் என்று முழங்கியவர்கள், அதே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று அஞ்சி இலவசங்களை அறிவிக்கும் அவலம் ......
இலவசங்களால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று உண்மையைப் புரிந்து கூறிய பாஜக பொறுப்பற்ற கட்சியாக ஆகிவருகிறது ......
ரெண்டு வீடு வச்சிக்கிட்டு என்ன பன்றதாம்...அதனால ரெண்டு பொண்டாட்டிகள் அல்லது ரெண்டு புருஷன்கள் கட்டித்தரப்படும்னு அடுத்த தேர்தல் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது... என்ன உளறினாலும் சப்போர்ட் பண்ணி டீம்கா காங் அவுரங்கசீப் தான் எல்லாத்துக்கும் காரணம் அப்பிடின்னு எழுத பகோடாஸ் இருக்கும் போது ஏன் கவலை... எடுத்து விடுங்க..
தமிழ்நாடு அரசு என்றாலே மோசம் அழிக்கும் வரை ஓயமாட்டேன் என்றார் பிரதமர் மகளிர் உரிமை திட்டம் கொண்டுவந்து செயல் படுத்தினார் ஸ்டார் லின் அதை பல மாநிலங்கள் பின் பின்பற்றுகின்றன சிகரம் வைத்தாற்போல இலவசங்கள் தந்தால் இலங்கைபோல திவாலாகும்ன்னு சொன்ன பிஜேபியும் அந்த திட்டத்தை கொண்டுவருவோம் என்று தேர்தலுக்காக சொல்வது வெட்கக்கேடு
இதையெல்லாம் எப்படி அதிக வரி விதிக்காமல் செயல்படுத்த போகிறார்கள் என்று விளக்க உச்ச நீதிமன்றம் கேள்வியாவது கேட்க வேண்டும். போலி வாக்குறுதிகளை தடுக்க சட்ட திருத்தம் அவசியம் அவசியம். மாநிலங்கள் கடன் வாங்குவதை மத்திய அரசு கடுமையாக தடுக்க வேண்டும், இல்லையேல் அவை திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். நாட்டுக்கு களங்கம் தான் மிஞ்சும்
அதென்ன நூறு எக்ஸ்ட்ரா? சரக்கு வாங்குனா தொட்டுக்க ஊறுகா வாங்கறதுக்கா? ஐடியா நல்லாருக்கு.
நீ யார் என்று தெரியுமே...பேர பாரு