வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உ.பியை தனி நாடாக அறிவித்தால் மற்ற மாநிலங்கள் முன்னேற்றம் அடையும்
விடியா அரசு தார்ரோடுன்னு போட்டு அடுத்த நாளே அல்வா மாதிரி பேர்ந்து போவதும், கட்டிய பாலங்கள் ஆறேமாதத்தில் உடைந்து போவதும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வறிய மக்களிடம் கொள்ளை அடிப்பதும், கள்ளச்சாராயம், வன்முறை ஊழல், லஞ்சம் பெருகி தமிழகத்தை குட்டி சுவர் ஆக்குவதை தவிர எந்த மக்கள் நலபணிகளை தீயசக்தி செய்யவில்லை. அவிக அவங்க நாட்டை முன்னேற்றுவதில் உள்ளனர்
சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணமாக இருந்தால் அதன் அருமை தெரியும். தென் இந்தியாவைக் கொள்ளை அடித்து கிடைத்த பணம் தானே? எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்!
எப்படி? 1950-70 களில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று ஒப்பாரி வைத்து மத்திய அரசின் வருமானத்தில் பெரும் பங்கை ஆட்டையை போட்டு, வடமாநிலங்களின் வறுமையில் சுகமாக வாழ்ந்து, ஊழலில் குளித்தது திராவிடக் கூட்டம். அதை வசதியாக மறந்துவிட்டு இன்று அம்மாநில மக்களும் முன்னேறத் துவங்கியதைப் பார்த்து வயிறு எரியும் கீழ்த்தரமான புத்தியுள்ளவர்கள்தான் திராவிடர்கள். அனைத்து மாநில மக்களின் முன்னேற்றம்தான் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படை அறிவு இல்லாத கூட்டம்தான் திராவிடர் கூட்டம்.
மறதியில் ஸ்டாலினை சொல்கிறாய்...
உங்க மானங்கெட்ட கொத்தடிமையான உங்க மூளை உங்கள மாதிரியே கேவலமாக யோசிக்கிறது கண்ணெதிரே தமிழக மக்களின் ரத்தத்தை திருட்டு திராவிட மாடல் உறிஞ்சிகிறது . இதை கேட்க வக்கில்லாத நீங்க
30000 கோடி செலவழித்து ஒரு 300 பேருக்கு கூட வேலை கொடுக்கல. ஓசியா வர்ற பணம்தானே ...
70 ஆண்டுகளில் காஷ்மீரிலிருந்து மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாயை விட 10 மடங்கு மத்திய நிதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு வசூலை விட 5 மடங்கு வரை ஒதுக்கப்பட்டது. அதெல்லாம் உங்கள் கண்ணில் படாது. ஜிஎஸ்டி விலக்கு, வருமானவரி விலக்குள்ள விவசாய உற்பத்தியை முக்கிய தொழிலாகக் கொண்ட உ.பி க்கு நிதி ஒதுக்குவதை எதிர்ப்பது மதவாத எண்ணம். ஹிந்து வெறுப்பு.
நீங்க உ பி க்கறாரா?