வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதேபோல் இரண்டு Medical college மருத்துவமனை ஆரம்பிக்க அன்புமணி ராதாஸ் அமைச்ராகயிருந்தபோது Permission கொடுத்து மாட்டிக்கொண்ட கேஸ் File ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறது..?
அமலாக்கத்துறை குற்றவாளிகளை கொண்டு உச்சநீதிமன்றத்தில் நிறுத்தினால் நீதிபதி உடனடியாக ஜாமீ னோ / வழக்கை தள்ளுபடியோ செய்து விடும்போது அமலாக்கத்துறை என்ன பாடுபட்டு என்ன பயன் ?
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டி ஏழு வருஷம் ஆச்சு. கேள்வி கேப்பார் இல்லை.
ஊழல் ஆரம்பித்து 60 வருஷஆலமரமாகி விட்டது . ஓட்டு போட ஊழல் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேப்பார் இல்லை.
நீங்க கோமாவிலிருந்து இன்னும் விழிக்கவில்லையா
புற்றீசல் போல் உத்தமர் போல் மக்களிடம் வேடம் கட்டி மேடையில் கை காலை ஆட்டி ஒரு சிலர் சுய நலத்திற்கு கட்சி ஆரம்பித்து பெரியளவில் மக்கள் பணத்தை சுருட்டி சுகபோக வாழ்க்கையை நடத்த திட்ட மீட்டு கடையசியில் எலி பொரியில் மாட்டி திரு திரு வேன்று முழித்து கொண்டு முடிந்தால் மறைய்யந்து ஓடி வெளி நாடுகளுக்குத்தப்பா முயற்சிப்பார்கள். அதெல்லாம் இனி நடக்காது. ஒரு பெரிய பெருச்சாளி இப்போ கூண்டில் மாட்ட எலி பொறி தயார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
நேற்று பார்லிமென்ட்டில் சட்டம் இயர்ட்டப்பட்டது ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இன்று அதற்குன்னடானா வேலை நடக்கிறது
அருமை சூப்பர் , அடுத்த 10 தினங்களில் அந்த கம்பெனி எல்லாம் எலெக்டரால் பாண்ட் வாங்கி , ஊழலை அறவே ஒழிக்க உதவு வார்கள்
காலையில் வெறும் டீ குடிக்கக்கூட 25000 செலவில் காளான் காலன் சூப் கிடைத்தால் விடுவோமா