வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முன்பு எல்லா நோட்டுகளை வந்து விட்டது என்று சொன்னார்களே
முகமது- பின்-துக்ளக்? இரும்புக்கை கோப்பால் சார், சீக்கிரம் ரிட்டர்ன் செய்யுங்க
கோமாளி ஆண்டா நாடு எப்டி இருக்கும்னு காட்டுறதுக்கு , தமிழ்நாட்டு விடியல் அரசு இருக்கே, நல்லா பார்த்துக்கோங்க, ஸ்டாலின் போஸ்டர் மேல செருப்பு வீசின பாட்டிய பிடிக்க போலீஸ் தனிப்படை, இந்த மாதிரி கேலிக்கூத்து இங்கே நடக்குது, நல்ல பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள்.
நிர்வாகத்திறமையற்றவர்களை சிறையிலடைக்கவேண்டும்
வந்திருக்கிற நோட்டுகளை திரும்பவும் புழக்கத்தில் விட்டுவிட்டால் மக்களிடம் நூறு சதவிகிதம் பணம் இருக்குமே கொடுக்கவேண்டியது அப்புறம் பிடுங்க வேண்டியது. அப்புறம் இவ்வளவுதான் வந்தது என்று அரசியல் தலைவர்களை போல புள்ளிவிபரம் கொடுத்துவிட வேண்டியது. யாரோ சொன்னார்கள்: கோமாளி ஆண்டால் நாடு ஒரு சர்க்கஸ் கூடாரமாகுமாம்.
விஷயம் என்ன என்று அடிப்படையே புரியாமல் , ஏன் கருத்து போட வர்றீங்க? அரசியல்வாதிகளின் பதுக்கல் கருப்பு பணம் வெளியே வராமல் இருக்கிறது என்று இந்த செய்தியின் பொருள், பணத்தை வெளியே விட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று ஒரு தங்கமான கருத்து போட்டு, உங்க அறிவை பரை சாற்றி விட்டீர்கள், அருமை.
அநானிமஸ், திராவிடமாடலின் அடிமைகளுக்கு குறைந்த பட்ச அறிவு கட்டாயமில்லை ....
திமுக அமைச்சர்களின் மெடிக்கல் காலேஜ், மற்ற நிறுவனங்களில் தேடி பாருங்க. கிடைத்துவிடும்.
ஏன் சார், அதுக்கு உங்கள் வீட்டில் ஏதாவது ஆவணம் பதுக்கி வைத்திருக்கிறீர்களா?