வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தங்கத்தை தானம் செய்தவர் விஜய் மால்யா என்கிறார்கள். NO COMMENTS.
4 KG யார் சொத்து யாருக்கு திருடி வாழ்வார்களா? சாப்பிட கைவரும? வாரிசுகளும் வீணாய் போய் விடுமே
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது.
Central Government should conduct audit in all Temples across India.
கேரளாவுக்கு அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டது. சபரிமலை அய்யப்பன் விஷயத்தில் கைவைத்துவிட்டார்கள்.
கேரளா திராவிட மாடல் 2...?
பிஜேபி mp கள் குழுவை அனுப்பலாம்
சபரிமலை ஆன்மிக பூமி சந்தேகமே இல்லை ஆனால் அங்கே நடக்கின்ற முறைகேடுகள் வேதனையளிக்கின்றது. பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டாம் உங்கள் பணத்தில் மிகப்பெரிய ஊழலே நடந்து கொண்டுருக்கின்றது .
ஆளும் கட்சி, எதிர்கட்சி இருவருமே கான்களின் ஆதரவாளர்கள். இவர்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? எல்லாம் இந்துக்கள் ஓட்டு படுத்தும் பாடு? இவர்கள் இருவரையும் தவிர்த்த நியாயமான புலனாய்வு அமைப்புகள் இதனை விசாரிக்க வேண்டும்.
ஆச்சரியம்