வாசகர்கள் கருத்துகள் ( 5 )
லாரன்ஸ் பிஷ்னோய் அந்த அளவுக்கு பயங்கரமானவனாக இருந்தால், அவன், அவன் கூட்டாளிகள் ஏன் இன்றுவரை கடுமையாக தண்டிக்கப்படவில்லை? அவன் மற்றும் அவன் கூட்டாளிகள் சிறையில் இருந்தும் இப்படியான செயல்களை செய்யும் அளவுக்கு எப்படி தைரியம்? சிறையில் தண்டனை சரியில்லை என்று தோன்றுகிறது. இதுபோன்ற பயங்கரமான ரவுடிகளை என்கவுண்டர் செய்வதுதான் சரியான தண்டனை.
மரண பயத்த காட்டிட்டாங்களே பரமா... ரோட்டில் படுத்திருந்த அப்பாவிகளை கார் ஏற்றி கொன்ற போது அவர்களுக்கு எப்படி வலித்திருக்கும்..ஆனால், இவர் அந்த வழக்கில் இருந்து தனது செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்து விட்டார்...ஆனால், ஆண்டவனின் தீர்ப்பிலிருந்து எப்போதும் தப்ப முடியாது...இவரது முடிவு மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையட்டும்..
சரியாக sonneergal
சரியாக சொல்லியிருக்கிறீர்கள், அது செல்வாக்கானவர்களுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும், இன்றைக்கு பெரிய பதவிகளில் இருப்பதால் தப்பிக்கலாமே தவிர என்றாவது ஒருநாள் தண்டிக்க படுவார்கள்
தாவூத் இப்றாஹிம் கூட கூட்டணி வச்சிக்கிட்டா இப்படித்தான் கடைசி காலத்தில் புலம்ப வேண்டியதிருக்கும்...