வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவனை கைது செய்து சிறையில் வைத்து மக்கள் வரிப்பணத்தில் சாப்பாடு போடுவது சரியல்ல. ஓடவிட்டு சுட்டுத்தள்ளவேண்டும்.
இவனிடம் இருக்கும் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்துவிட்டு....
அடப்பாவி இந்த பணத்தை வைத்து கொண்டு என்னடா செய்யப் போறீங்க. நீ செத்து போனபின் இந்த பணம் உன்னோடு வரப்போவதில்லை. உன்னோட சாப்பாடே உன் கையளவு தானே. அதற்கு மேல் உன்னால் எவ்வளவு சாப்பிட முடியும்? பின்னே என்னத்துக்க இந்த கீழமை வேலயை பண்றீங்க.. உனக்கு கடவுளிடமிருந்து மன்னிப்பே கிடைக்காது.
பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்த மூர்க்கன். சவூதி, பெட்ரோலிய நாடுகளின் பணத்தில் பெண்களின் வாழ்க்கையை கெடுத்து உள்ளான்
அந்நிய கைக்கூலிகள் நிறைந்த இந்த "சன நாயக" திருநாட்டில் இவனுகளையெல்லாம் சட்டத்தின் மூலம் என்ன தான் செய்து விட முடியும்? இந்த நாட்டின் செக்கூலர் தலை எழுத்து அப்படீங்கறாங்க.
ராகுல் கான் கருத்து வரவில்லை மற்றும் திராவிடபாய்ஸ்