வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நான் இதுவரை நாடோடி போல் பிழைக்க சென்று கொண்டிருந்தேன், ஆகையால் போகும் இடத்தில் எல்லாம் இரண்டு ஓட்டு அட்டைகள் வைத்து இருந்தேன், இப்போது ஊரோடு வந்து விட்டேன். பழைய ஓட்டு அட்டைகளை நீக்கினால் என்ன தவறு.... இதை செய்து தானே ஆக வேண்டும்...
தமிழகத்தில் ரெண்டு கோடி போலி வாக்காளர்களை நீக்க வேண்டிய கடமையும், ரெண்டு கோடி வடஇந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டிய கடமையும் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது என்பதை சுப்ரிம் கோர்ட் நன்கு அறியும். இது வெறும் நோட்டீஸ் தான். பிறகு விவரம் சொன்னதும் நல்ல தீர்ப்பு வரும்.
பிஹாரில் எஸ் ஐ ஆர்க்கு பின் தேர்தல் நடந்து முடிந்து விட்டது இன்று.
அரசியல் சட்டம் தேர்தல் கமிஷனுக்கு விதித்த கடமையை, உரிமையை நான்காம் தர அரசியல்வாதி போல சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்பதா ????
கோடிகளை அள்ளிவிட்டு கபில் சிபலை வாடகைக்கு எடுத்து வழக்கு நடத்துமளவுக்கு தீம்க்கா மும்மரமாக இருக்கிறது என்றால் ஏதோ திராவிட லீலை புரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களை ஆட்சியில் வைத்து தேர்தல் நடத்துவது சரியல்ல. ஆறுமாதம் கவர்னர் ஆட்சி. அதன் பின் தேர்தல் என்றால் சரியாக தேர்தல் நடக்கும்..
தங்களுடைய சுயமரியாதை மற்றும் சுய கவுரவத்தை சுப்ரீம் கோர்ட் என்றோ இழந்து விட்டது இந்த நீதிபதிகளுக்கு எத்தனாம் தேதிக்குள் பதில் கூற வேண்டும் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்தும் எந்த அருகதையும் இல்லை இனி இவர்களது உத்தரவுகளை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள்
அல்லது மழைக்காலம் முடிந்தபிறகு பள்ளிக்களுக்கெல்லாம் தேர்வுக்காலம் வரும் அதுவும் முடிந்த பிறகு வாக்காளர் திருத்தப்பணி முடித்து அதற்கப்புறம் தேர்தல் நடத்த உத்திரவு இடுங்கள் .ஒன்றுக்கும் உதவாத சாராயம் விற்கும் , போதைப் பொருள் விற்பனைக்கு,நாட்டில் லஞ்சலாவண்யத்திற்கு துணைபோகும்,மக்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அரசு ஒரு மூன்று /ஆறுமாதங்களுக்கில்லை என்றால் ஒன்றும் குடிமுழுகிபோகாது .
நல்ல வேளை ஸ்டே இல்லை. அப்போ மழை காலத்தில் வருவாய் துறை நடத்தும் உங்களுடன் அப்பா நிகழ்வும் இல்லையோ? அப்போ ஆட்சியை சஸ்பெண்ட் செய்து விட்டு தேர்தலை தள்ளி வைக்கலாமே?
மழைக்காலத்தில் தமிழக அரசு அதிகாரிகள் எல்லாம் தன்னுயிரை பணயம் வைத்து மக்களுயிரை காப்பாற்றவேண்டியிருப்பதால் அவர்களுக்கு பதிலாக தேர்தல் கமிஷன் நாட்டின் பாதுகாப்பு படையினரின் உதவியோடு வாக்காளர் திருத்தப்பணியை மேற்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு அளியுங்கள் யுவர் ஹானர் .
how kabil sibal filling cases in superme cout listed next day? i am in a qoue last 3month in chennai HC for listing.