வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நம்ம உளுத்துப்.போன சட்டங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.
பல நாள் திருடர்களுக்குப் பயமேது?!
முதல் தகவல் அறிக்கை பதிந்தாகிவிட்டது கோர்ட் உத்தரவுப்படி - ஆக தற்சமயம் இவர் குற்றம் சாட்டப்பட்டவர் - குற்றம் இல்லை என நிரூபிக்கும்வரை பதிவில் தொடர எவ்வித தார்மீக உரிமையும் இல்லை - பதவி விலகுவதே நியாயம் -
பயமா எனக்கா நெவர்????நீங்களே யோசித்துப்பாருங்கள் நீங்கள் காங்கிரஸ் திமுக .......... காட்சிகளில் இருந்தால் ஊழல் கொள்ளை அடிப்பது உங்கள் பிறப்புரிமை அதாவது கட்சியின் அடிப்படை சித்தாந்தம் ஆகவே பயமா என்ன நெவர்???எங்கள் கட்சியின் சித்தாந்தமே ஊழல் கொள்ளை எனப்படும் போது
கருநாடக க்கருணாவை கண்டு எதிர்க்கட்சிகள் தான் பயப்படும் ? ஆஹா ஆஹா ,
இவ்வளவு வெளிப்படையான தவறுகளை செய்தபின்பும் சித்து கொஞ்சம்கூட கலங்காமல் எப்படி அய்யா இருக்கிறார் இரும்பு மனம் கொண்டவர் மாபெருந்தவரை செய்விட்டு நானா செய்தென் என்றே கூறிக்கொண்டு ஒன்றுமே தெரியாதாதபோல நடித்து ஆஸ்கார் பரிசுக்கு தேர்ந்தெடுக்கடுவார் மூடா வழக்கு ஒரு கேடாக வந்துவிட்டது சிறிதுகூட முகம் வாடாமல் பாடாய்ப்படுத்துகிறார்
வெட்கம் மானம் சூடு சொரணை இருபவனுக்குத்தான் பயமெல்லாம் . நமக்குத்தான் எதுவும் இல்லையே சித்தராமையா
விழப்போகுகின்ற அடியானது சற்றே பலமாக இருக்கும் என்பதை அறிந்துகொண்டு இப்போதிருந்தே கருணாநிதியை போல நான் தாழ்த்தப்பட்ட சமூகத்திரிலிருந்து வந்தவன், சூத்திரன், என்றெல்லாம் சொல்லி அழுவது போல சி ராமையாவும் புலம்புகின்றார். அடிமைப்படுத்தப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்களின் கர்நாடக பிரதிநிதி இந்த சித் ராமையா. போகிறபோக்கை பார்த்தால் பார்வதி எனக்கு மனைவி அல்ல, இணைவி என்றோ அல்லது துணைவி என்றோ சொல்லி தப்பிக்க பார்ப்பார். இந்த சித் ராமையா போன்றோர்களால்தான் பாஜகவின் அருமை மக்களுக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. தப்பிக்கவே முடியாது என்கிற இடத்தில இருந்துகொண்டு ஓவென்று புலம்புகின்றார் சித் ராமையா
ஆனால் இவரை பற்றி போட்டுக்கொடுத்தது இவனது கட்சிக்காரன் துணை முதல்வர் தான்
பெரிய கௌரவம் சிவாஜி. இந்த மாதிரி வசனம் பேசிவிட்டு நீயும் நானுமா கண்ணா என்று பாட்டு கூட பாடுவார் போல் இருக்கிறது.
பயமா...? எனக்கா...? நெவர் என்கிறார், சித்தராமையா ஆமா , ஊழல் பணம் இருக்கு , கையில் அதிகாரமும் இருக்கு பின் எதற்கு பயம் .......இந்த ஜனநாயக நாட்டில் ...
மேலும் செய்திகள்
ஊழல் புகாரில் சித்தராமைய்யாவுக்கு நெருக்கடி
25-Sep-2024