வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்நாடு மாதிரிதான் அங்கேயும் சட்டம் ஒழுங்கு நிலைமை .......
குற்றவாளிகள் ,அரசியல்வாதிகள் ,அதிகாரிகள், ஊழல்வாதிகள், பணம் மோசடி செய்பவர்கள் ஆகியோருக்கு சாதகமாக மட்டுமே இந்தியா அரசியல் மற்றும் தண்டனை சட்டம் உள்ளது. பொது மக்களுக்கென இல்லை.இப்படி பட்ட சட்டம் எழுதிய மோதைய ஏன் கொண்டாடணும்.
யோகியிடம் இருந்து எவனும் தப்ப முடியாது......... உபி ஒன்றும் தமிழ் நாடு அல்ல..... ரவுடிகளுக்கும் கொலையாளிகளுக்கும் அங்கே துளியும் பாதுகாப்பு கிடையாது...... அவர்கள் சாவது உறுதி
அமைதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்
அமேதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்
அமைதி, காங்கிரஸ் ஆட்கள் வேலைய யிருக்கலாம்
புல் டோசர் இருந்தும் நடக்கிறது.
கொலை கண்டிக்க தக்கது. சரியோ தவறோ குற்றவாளி தூக்கிலிடப்படவேண்டும். கொலைக்கு வித்திட்டது யார் என்பது முக்கியம். அவரும் தூக்கிலப்படவேண்டும் இவர்கள் எவ்வாறு சாகிறார்கள் என்பதை பார்ப்பது பாவம். எனவே மிமானத்தில் விமானத்தில் தூக்கிச்சென்று நடு அடர்ந்த காட்டில் அல்லது நடுக்கடலில் தூக்கிஎறியவேண்டும்
இந்தியாவில் உடனடி தூக்கு தண்டனை சாத்தியமில்லை. நமது சட்டம் குற்றம்புரிபவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. அதுவும் அரசியல் பலம் இருந்துவிட்டால் கவலைப்படவே வேண்டாம். ஆகவே கையில் கிடைத்தவுடன் என்கவுண்டர் செய்துவிடவேண்டும்.