வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மோடி மாடலில் பிடிபட்டவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த துறைக்கே பெரிய அதிகாரி ஆக்கி அழகு பாப்பாய்ங்க. செபி மாடல். திருடன் கிட்டேயே பூட்டை கொடுத்து அழகு பாத்தாருல்லே .. பாக்குறாருல்லே .
வழக்கம் போல் இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் திராவிடர்கள் அல்லது அமைதி மார்க்கம் என்று யாருமே உருட்டவில்லையே!
அதெப்பிடி திமிங்கிலம் இந்த நியூஸ்ல மட்டும் யார் கட்சி யார் முதல்வர்ன்னு போடலை... ம்ம்ம்ம்...
மதச்சார்பின்மையாக கூட இருக்கலாம்
சீக்கிரமே போதைப் பொருள் தயாரிப்பில் தன்னிறைவு ஆத்மநிர்பார் அடைஞ்சிருவோம்.
மெக்ஸிகோவில் இருந்து அயலக அணி உருவாக்கி டெல்லியில் போதைப்பொருள் தயாரிப்பு. மிக மிக கேவலமாக இருக்கிறது.
it is in UP. Not in DELHI
காசிக்கு பார்வை மங்கிடிச்சி போல... இவரை போன்ற பழைய பக்கோடாஸ்க்கு குதூகலம் ஏற்றத்தான் பாஜக அரசின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் மாநிலமான உத்திர பிரதேசத்தில் அப்பிடின்னு போடாம டில்லி அருகேன்னு போட்டு தன் கடமையை செஞ்சது மலர்... ஆனாலும் எவ்ளோ முயற்சி செஞ்சி சென்னை பெயரை ஊடால எடுத்து விட்டிருக்காங்க... அதையும் நம்ம காசி கவனிச்சு திராவிஷன்களை திட்டியிருக்கலாம்... ஏஜிங் எபெக்ட் போல... சோ ஸேட்..
Singapore / சவுதி மாதிரி தண்டனை கொடுப்பதுதான் சரியான தீர்வு.
மாட்டிக்கிட்டது பெரிய இடம்போல இருக்கு. பேர சொல்லாம இருக்காய்ங்க.
ஏன் சிறை வார்டன் உள்பட. எவருடைய பெயரும் இந்த செய்தியில் குறிப்பிட படவில்லை. போதை பொருள் எங்கி ருந்து வருகிறது தெரிகிறதா? குஜராத் , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி, உத்திர பிரதேசம். அனைத்தும் வடக்கீதான்.
//சமீபத்தில் சென்னையில் வீட்டில் லேப் அமைத்து, போதைப் பொருள் தயாரித்ததாக ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்// இதில் நாம் சளைத்தவர்கள் அல்ல.. ...
உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர், டில்லி போலீசின் கட்டுப்பாட்டில், திஹார் சிறை வார்டன், மும்பையில் இருந்து மருந்து தயாரிக்கும் பயிற்சி பெற்ற ஒருவர் . மற்ற தொழிற்சாலைகள் குஜராத்தின் காந்திநகர், அம்ரேலி, ராஜஸ்தானின் ஜோத்பூர், சிரோஹி, மத்திய பிரதேசத்தின் போபால் ஆகிய இறங்களில் உள்ளது. இவர்களுக்கான மூலப்பொருள் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. போபாலில் மட்டும், 907 கிலோ போதைப் பொருள், 7,000 கிலோ ரசாயனங்கள், இயந்திரங்கள் - மற்ற காவி ஆட்சி நடக்கும் ஊர்களில் இன்னும் எத்தனை ஆயிரம் கிலோக்களோ இவைகள் பற்றி எந்த சாங்கியும் வாயை தொறக்க மாட்டான். 100 கிராம் சென்னையில் பிடிச்சதுக்கே பொங்கி எழுந்தவன் எல்லாம் எங்கே இருக்கான்னு தெரியலே. இறக்குமதி பண்ணி, உற்பத்தி பண்றவன் காவிக்கட்சி நாட்டில் இருப்பவன். அங்கேருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி கொண்டாந்து நமது சிறுவர்களை சீரழிக்கிறானுங்க.
நேர்மையான சங்கிமங்கீ யாவாரிங்க வயித்துல மண்ணை போட பாக்கிற ஆன்டி இந்தியன்...