வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியை திணிக்க முயற்சிக்கும் பா.ஜ வின் மேட்டிமைத்தனம் ஒழியும் வரை இந்தியா உருப்படாது...
இதை ஹிந்தி தெரிந்தவர் என்பதாலேயே மத்திய அமைச்சர் பதவி பெற்ற தயாநிதி கூறுவாரா?.
இதற்க்கெல்லாம் காரணம் - நீதித்துரையில் திருடர்களும் ஊழல் பெருச்சாளிகளும் நிறைந்துவிட்டதுதான் ஊழல் மிகுந்த நீதித்துறை - ஊழல் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் பெற்று அவர்களை வழக்குகளில் இருந்து தப்பிக்க அனுமதிக்கறுது சிதம்பரம், ராஜா, கனிமொழி, சோனியா, ராகுல், பவார் குடும்பம், போன்ற ஆயிரக்கணக்கான ஊழல் திருடர்கள் நாட்டை கொள்ளை அடித்து சுதந்திரமாக உலா வருகிறார்கள். நீதித்துறையில் மாற்றம் கொண்டுவந்து - அதன் மூலம் அரசியலையும் சுத்தம் செய்யணும்.
சரியான பார்வை - ஆனால் அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுத்தார் என்று கேட்டால் அவன் சங்கி. ஆனால் குப்புசாமியின் பையன் மீது அப்படி ஒரு வெறுப்பு வர திராவிட மாடல் ஆதரவுதான் அடிப்படை காரணம் என்று என்று புரிந்து கொள்வாரோ.
சமூக நீதியின் பாதுகாவலர்கள் என்று திமுக மார்தட்டுகிறது. அதில் ஒரே ஒரு எழுத்துப்பிழை - சமூக அநீதியின் பாதுகாவலர்கள் திமுக என்று திருத்தி படித்துக்கொள்ளவும்.
சா தமிழகத்தில் கூட்டணி அமைத்தது சாதியினால்தான். பலத்தலைவர்களை நியமித்தது மாற்றியது ஜாதியினால்தான். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஜாதியினால்தான். இவர் கொக்கரிப்பது ஜாதியினால்தான். இவர் மக்கால்பானதை சூறையாடி பலருக்கு வாரியிரைப்பதும் ஜாதிரீதியாகத்தான் .
Tamilan இப்படி பேசுவதும் இருநூறு கிடைக்கும் என்பதால்