வாசகர்கள் கருத்துகள் ( 5 )
செல்வாக்கு மிகுந்த குற்றவாளிகள் பெயிலிலேயே தன் வாழ்நாளை கடத்தி விடுகிறார்கள். கடந்த 30 வருடங்களில் பல நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றினாலும் ஒருவருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. நமது நீதித்துறை தனது தாமதமான விசாரணையால் / தீர்ப்பால் குற்றவாளிகளையும் குற்றங்களையும் ஊக்குவிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சாபக்கேடு. நீதிபதியின் வீட்டில் கட்டு கட்டாக எரிந்த பணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
ஏராளமான அளவில் மனிதவளம் இருந்தும் இந்திய நீதித்துறை வேலையை செய்வதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் செய்யும் அட்டூழியம் எல்லையில்லாதது. 99/100 வழக்குகளில் கீழ் கோர்ட் சொல்லும் தீர்ப்பு மேல் கோர்ட்டில் மாற்றப்படுகிறது. இரண்டும் ஒரே சட்டத்தின் அடிப்படையில். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நீதிபதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி
உச்ச நீதிமன்றம் சன் பேமிலிக்கு முக்கியம் கொடுக்ககூடாது
சூப்பர் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்புகளை பார்த்து நாங்க வெந்து நொந்து போய் இருக்கிறோம்.